உத்தரப்பிரதேச மாநிலம் தாத்ரியில் உள்ள பிஷாதா கிராமத்தில் 50வயது முஸ்லீம் முகமது அக்லக் பசு மாட்டு இறைச்சியை அடித்து சாப்பிட்டார் என்று 200பேர் கொண்ட கும்பல் அவரை அடித்து கொன்றது. கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதியன்று நடந்த இந்தக் கொடூர தாக்குதல்...
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வேட்பாளர் இறுதிப் பட்டியலில் 61 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
2015-18-ஆம் ஆண்டுகளுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 18-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.
நடிகர்...
ஸ்விட்சர்லாந்தின் ஜுரிச் நகரில் கமெஹா க்ராண்ட் என்ற தங்கும் விடுதி கட்டப்பட்டிருக்கிறது.
விண்வெளி என்ற பொருளில் இந்த விடுதி உருவாக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மனைச் சேர்ந்த மைக்கேல் நஜ்ஜார் என்பவர் இந்த விடுதியை வடிவமைத்திருக்கிறார். ஜீரோ...
கவிஞர் வைரமுத்து எழுதிய வைரமுத்து சிறுகதைகள் என்ற தொகுப்பு நூலைக் கலைஞர் வெளியிடுகிறார். நடிகர் கமல்ஹாசன் முதல்படியைப் பெற்றுக்கொள்கிறார்.
அக்டோபர் 10-ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை காமராசர் அரங்கில் விழா நடக்கிறது. டாக்டர் சுதா...
ஹஜ் பயணிகளிடம் ரூ.2.5 கோடி அளவுக்கு மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் கன்னட நடிகை மரியா சூசைராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாடல் அழகியாக இருந்து கன்னட திரைப்படத்தில் நடிகையான மரியா சூசைராஜ், மும்பையில் உள்ள பரோமிதா என்பவருடன் சேர்ந்து...
இந்துத்துவா மதவெறிக் கும்பல்களின் கொட்டத்தை அடக்குவதற்கு ஜனநாயக முற்போக்கு சக்திகள் ஒருசேர கைகோர்த்து எழ வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாரதிய...
கடந்த 7ஆம் தேதி மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே திட்டத்தின் ஒரு பகுதியாக நீலகிரியில் பயணம் மேற்கொண்டபோது, தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநரை ஸ்டாலின் கன்னத்தில் அறைந்ததாக காணொளி வெளியானது. இது தொடர்பான காணொளி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெகுவாக...
தாகபூமி என்ற குறும்படம் கத்தி திரைப்படமாக எடுக்கப்பட்டதாக நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் உள்பட 5 பேர் மீது தஞ்சாவூர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குத் தொடர்பான விசாரணை அக். 15-க்கு ஒத்தி வைக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம்,...
நடிகர் சங்கத் தேர்தலில் நல்லவர்களுக்கே தனது ஆதரவு என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை விஜயகாந்த் அளித்த பேட்டி:
அதிமுக ஆட்சியின் செயல்பாடு மோசமாக உள்ளது. நகரத்தின் பிரதான...