நீட் தேர்வு நீக்கம் குறித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது திமுக அரசின் கடமை என, பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
16,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி...
அணு எரிபொருள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு நியமனத்திற்கான முதல்படித் தேர்வுக்கு தமிழ்நாட்டில் ஒரு மையமும் அமைக்கவில்லை. தமிழ்நாட்டை தொடர்ந்து புறக்கணிப்பதா? என்று ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் பாராளுமன்ற உறுப்பினர் கண்டன மடல்...
நீட் தேர்வு பாதிப்பை ஆராய அறங்கூற்றுவர் ஏ.கே.ராஜன் குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து பாஜக தமிழ்நாட்டுக் கிளை வழக்கு தொடர்ந்திருக்கிறது.
15,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய அறங்கூற்றுவர் ஏ.கே.ராஜன் குழு அமைத்ததற்கான அரசாணையை...
மேதகு படத்தில், பிரபாகரனின் பிறப்பு முதல் அவரின் முதல் புரட்சிகர அமைப்பான புதிய தமிழ்ப் புலிகள் உருவான காரணம் வரை, இந்த முதல் அதிகாரத்தில் (ஆம். முழு வரலாறு சொல்ல வில்லை இந்தப் படத்தில்) சொல்லப்பட்டிருக்கிறது.
14,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: நிறைய...
புதுச்சேரி அமைச்சரவை பதவியேற்றது. அரசியல் வரலாற்றில் முதல் முறையாக பாண்டிச்சேரி அமைச்சரவையில் பாஜக இடம் பெற்றுள்ளது.
14,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: புதுச்சேரியில் தேர்தல் முடிவுகள் வெளிவந்து சுமார் இரண்டு மாதங்களுக்கு பிறகு, ஒரு வழியாக பாஜகவின்...
ஜெய்ஹிந்த் என்று முன்னெடுக்கும் முழக்கத்தில் உள்குத்து இருக்கிறது என்று மொழிஅறிஞர்கள் நிறுவி வந்த நிலையில், சட்டமன்ற ஆளுநர் உரையில் ஜெய் ஹிந்த் இடம்பெறாமை, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சாவிற்கு அதிர்ச்சி ஏற்படுத்தியிருப்பதாகத்...
ஜம்மு காஷ்மீரின் 14 முதன்மைத் தலைவர்களோடு மூன்று மணி நேரத்துக்கு மேலாக ஆலோசனை நடத்தியிருக்கின்றனர் தலைமைஅமைச்சர் மோடி உள்ளிட்ட ஒன்றிய ஆட்சியில் உள்ள பாஜகவினர். இது ஒன்றிய பாஜக அரசு பிடுங்கிய சிறப்புத் தகுதியை ஜம்மு காஷ்மீருக்கு திரும்பக் கொடுக்கும் வகைக்கானது என்று...
கொரோனா பரவலை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கைக்கு, தற்போது பரவிவரும் டெல்டா வகை குறுவி (வைரஸ்) பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக இந்தியா உள்ளிட்ட டெல்டா வகை குறுவி பரவல் உள்ள நாட்டு இயல்அறிவர்கள் அரசுகளை எச்சரித்து அச்சம்...
சென்னையில் இந்திய மாநில வங்கியின் பணம் வழங்கும் இயந்திரங்களில் லட்சக்கணக்கில் திருடிய வடஇந்தியக் கொள்ளையன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
10,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: சென்னையில் இந்திய மாநில வங்கியின் பணம் வழங்கும் இயந்திரங்களில் லட்சக்கணக்கில்...