சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிசீல்டு கொரோனா தடுப்பு மருந்து ஒருவரின் வாழ்நாள் முழுவதும் கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
04,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ராஜெனகா...
துடுப்பாட்டத்தில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி நாளைமறுநாள் நடைபெறும்.
04,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: கொழும்புவில் நடைபெற்று வரும் துடுப்பாட்டத்தில், இலங்கைக்கு எதிரான...
பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. பொன்னியின் செல்வன் முதல்பாக விளம்பரச் சுவரொட்டி வெளியாகியுள்ளது.
04,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: பொன்னியின் செல்வன் முதல் பாகத்துக்கான விளம்பரச் சுவரொட்டியைப் படக்குழுவினர்...
நீட் தேர்வை களைவது, ஆடுதாண்டும் காவேரியில் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகைக்கான அணை கட்டக்கூடாது உள்ளிட்ட பல்வேறு வலியுறுத்தல்கள் குறித்து குடியரசுத் தலைவரிடம், தெளிவுபடுத்தும் வகைக்கு மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி...
நீட் தேர்வு பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஓய்வு பெற்ற அறங்கூற்றுவர் ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு இன்று 165 பக்க அறிக்கையை பதிகை செய்தது.
31,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: நீட் தேர்வு பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஓய்வு...
பழங்குடி இன மக்களின் உரிமைப் போராளியும் பாதிரியாருமான ஸ்டேன் சுவாமி இறப்பு தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட பத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இணைந்து அறச்சீற்றமடல் எழுதியுள்ளனர்.
22,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: பழங்குடி இன மக்களின்...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளது 21,ஆனி, தமிழ்த்தொடராண்டு-5123 அன்று (23.07.2021) ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
21,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளது 21,ஆனி, தமிழ்த்தொடராண்டு-5123 அன்று...
சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் அடுத்தடுத்து நிகழும் ஜாதி கொடுமைகள், பாகுபாடுகள், மரணங்கள் நாட்டையே உலுக்கி உள்ளது. உலகமே எங்கேயோ சென்று கொண்டு இருக்கும் போது, வளர்ந்த ஒரு கல்வி நிறுவனமாக பார்க்கப்படும் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் தொடர்ந்து கொடுமையான...
ஆதிச்சநல்லூர், கீழடி, தற்போது சிவகளை என்று தமிழ்நாட்டில் எங்கு தோண்டினாலும் தமிழர் அதிகாரத்தோடு வாழந்ததற்கான அடையாளங்கள் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் ஆவணப்படுத்தி வரலாற்றில் இணைத்து உலகம் பேசும் வகைக்கு செய்ய ஒரு வேரும் காணோம். தமிழ்நாட்டில்...