May 1, 2014

தோலுரிக்கச் சுற்றி வளைக்கும் நிறுவனங்கள்! நடுவண் பாஜக அரசு ஏதோ ஒரு ஹிந்திப் பெயரில் அறிவித்த, 20இலட்சம் கோடி தொகுப்பை

நடுவண் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த கிழமையில் ஏதோ ஒரு ஹிந்திப் பெயரில் ஒரு திட்டத்தின் கீழ் பல அறிவிப்புகளை வெளியிட்டார். இந்தத் திட்டத்தின் மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாய் என்றும், அதோடு ஒட்டு மொத்த இந்திய ஜிடிபியில் அது 10 விழுக்காடு எனவும் புளுகியது...

May 1, 2014

மூன்றாவது பாதிப்பை எதிர்கொள்கிறோம்! நடுவண் அரசு எங்களுடன் ஒத்துழைப்பு தந்து மக்களை காக்க வேண்டுகிறேன்: மம்தா வேண்டுகோள்

கொரோனா பாதிப்பு, அதைவிட பெரிதாக ஊரடங்கு புலம்பெயர் தொழிலாளர் சிக்கல், தற்போது எல்லாவற்றுக்கும் மேலாக அம்பன் புயல். ஆனால் ஒன்றுக்கும் உதவவில்லை நடுவண் அரசு என்று குற்றச்சாட்டுகிறார் மம்தா பானர்ஜி.

08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா வைரஸ் தாக்கத்தை விட...

May 1, 2014

ஆண்களும் பெண்களுமாக வரிசை கட்டும் பெங்களூர் மக்கள்! நேற்று மதுக்கடைகள். இன்று பூங்காக்கள்

பெங்களூர் நகரில் சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இன்று பூங்காக்கள் திறக்கப்பட்டன. இதையடுத்து ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து பூங்காக்களுக்கு சென்று நடைப் பயிற்சியில் ஈடுபட்டனர். 

07,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: பெங்களூர் நகரில்...

May 1, 2014

நடுவண் அரசின் ‘20இலட்சம் கோடி தொகுப்பு’ எதிர்வினை! அன்னிய முதலீட்டாளர்கள் விலக்கிக் கொண்டார்கள். 6நாட்களில் ரூ.9,600 கோடி வெளியேறியது

இந்தியாவைப் பழைய நிலைக்குத் திரும்பக் கொண்டு வரஎன்று மோடி தலைமையிலான அரசு 20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டம் குறித்து மக்கள் நடுவே நம்பிக்கையின்மை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. அதை மேலும் ஊக்குவிக்கும் முகமாக...

May 1, 2014

மதுவை மிகவும் முதன்மையாக்கும் மடமை வளர்கிறதா! ரசிகர்களை வரவழைக்க திரையரங்கில் மது விற்கலாம். பேரறிமுக இயக்குனர் யோசனை

திரையரங்கத் தொழிலை மீட்டெடுக்க திரையரங்குக்குள் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என பேரறிமுக இயக்குனர் யோசனை தெரிவித்துள்ளார்.

05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: திரையரங்கத் தொழிலை மீட்டெடுக்க திரையரங்குக்குள் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி வழங்க...

May 1, 2014

மகிழ்ச்சி அடைவதற்கு முன்னால் கொஞ்சம் கணக்குப் போட்டுப் பாருங்கள்! 20 கோடி பெண்கள் வங்கிக்கணக்கில் ரூ.10 ஆயிரம் கோடி: நிர்மலா

20 கோடி பெண்களின் வங்கிக்கணக்கில் ரூ.10,025 கோடி செலுத்தப்பட்டுள்ளதாக நடுவண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: நடுவண் பாஜக அரசு ஊரடங்கு நிவாரணத்திற்காக 20இலட்சம் கோடியில் ஒரு தொகுப்பை உருவாக்கியுள்ளது. அதற்கு...

May 1, 2014

உற்பத்தி, மானியம் என்ற வளர்ச்சி அடிப்படை பேச்சுக்கே இடமில்லை! மோடியின் 20 இலட்சம் கோடி தொகுப்பில்- இன்றைய அறிவிப்பும் கடன் வட்டி குறித்ததே

மோடியின் 20 இலட்சம் கோடி தொகுப்பில்- மாநில அரசுகளின் கடன்பெறும் உச்சவரம்பை 5 விழுக்காடாக உயர்த்த முடிவு என்று இன்று அறிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன்.

04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: மோடியின் 20 இலட்சம் கோடி தொகுப்பில்- மாநில அரசுகளின் கடன்பெறும்...

May 1, 2014

ஓரிரு நாட்களில் தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பு! டாஸ்மாக் திறப்புக்கு உயர்அறங்கூற்றுமன்றம் விதித்த தடைக்கு, உச்சஅறங்கூற்றுமன்றம் இடைக்கால தடை

ஓரிரு நாட்களில் தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பு! தமிழக மதுக்கடைகள் திறப்புக்கு சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் விதித்த தடைக்கு, உச்சஅறங்கூற்றுமன்றம் இடைக்கால தடை விதித்தது.

02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழக மதுக்கடைகள் திறப்புக்கு சென்னை உயர்அறங்கூற்றுமன்றம்...

May 1, 2014

வழக்கும் தள்ளுபடி! மேலும் ஓர் இலட்சம் அபராதம்

நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும் என பொதுநல மனு பதிகை செய்த நபர் ஒருவருக்கு ரூபாய் ஓர் இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும் என பொதுநல மனு பதிகை செய்த நபர் ஒருவருக்கு ரூபாய் ஓர்...