May 1, 2014

பாஜகவையும் வீழ்த்தலாம்- காங்கிரசும் வளரும்! காங்கிரசுக்கு பிரியங்கா தலைமையேற்றால் இது சாத்தியம் என்கிறது கருத்துக்கணிப்பு

ஒரு இயங்கலை இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் பிரியங்கா தலைமையில் காங்கிரஸ் களமிறங்கினால், பாஜகவையும் வீழ்த்தலாம்- காங்கிரசும் வளரும் என்பதாகப் பெரும்பான்மையோர் வாக்களித்துள்ளனர்.

20,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: காங்கிரசில் இராகுல் காந்தியை பெருந்தலைகள்...

May 1, 2014

மாணவர்களின் எதிர்காலம் என்ன! பள்ளிக்கு சென்ற 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று

ஆந்திர மாநிலத்தில் பள்ளிக்கு சென்ற 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பெற்றோர்களும் அதிகாரிகளும் அதிர்ச்சியில் ஆடிப்போயுள்ளனர்.

20,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா தொற்று...

May 1, 2014

தமிழ்நாடு கவனமாக இருக்கவேண்டும் என்ற எச்சரிக்கையே! கர்நாடகத்திலும், கேரளாவிலும் கொரோனா பாதிப்பு எகிறியிருக்கும் நிலை

கர்நாடகத்திலும், கேரளாவிலும் கொரோனா பாதிப்பு எகிறியிருக்கும் நிலையில், தமிழகத்தில் வழக்கமான பாதிப்பே தொடருவது சற்று ஆறுதலான செய்தியே. ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்திலும், உலக அளவிலும் கொரோனா பாதிப்பு முற்றாகக் குறைந்து மக்கள் மீள வேண்டும் என்ற வேண்டுகோளை விசும்பில்...

May 1, 2014

பீகாரில் பாஜகவின் வெற்றிதோல்வி- தமிழகத்தில் எதிரொலிக்குமா! தமிழ்நாடு மாதிரியான நிலைமையில் உள்ள பீகார்

பிகாரில் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. தமிழ்நாடு போல உள்மாநிலக் கட்சிகளை ஆதரித்து வரும் மனநிலை மக்களைக் கொண்டதாக இருக்கிறது பீகார். தமிழ்நாட்டில் போலவே உள்மாநிலக் கட்சிகளை மிரட்டிப் பணியவைக்கும் தொணியில் ஈடுபட்டு வருகிறது பல்மாநிலக்கட்சியாக கிளைத்து ஒன்றிய...

May 1, 2014

கண்டனப் பேரணியில் மம்தா ஆவேசம்! தாழ்த்தப்பட்டோர் அதிகளவில் சித்ரவதைக்கு ஆளாகிறார்கள்

நாட்டில் சர்வாதிகாரம் நடக்கிறது. தாழ்த்தப்பட்டோர் அதிகளவில் சித்ரவதைக்கு ஆளாகிறார்கள் என்று மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறினார்.

18,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: உத்தரபிரதேச மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், உயர்சாதி காமக்கொடூரன்கள் 4...

May 1, 2014

கமல் சாடல்! இராகுல்காந்தியிடம் உத்தரப்பிரதேச காவல்துறையினர் நடந்துகொண்ட விதம் வெட்கக்கேடானது

இராகுல்காந்தியிடம் உத்தரப்பிரதேச மாநில காவல்துறையினர் நடந்துகொண்ட விதம் வெட்கக்கேடான நிகழ்வு என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சாடியுள்ளார்.

17,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்தடுத்து நடந்துள்ள கூட்டுப்பாலியல்...

May 1, 2014

அத்தோடு மிடுக்குப்பேசி பாதுகாப்பையும் அரசு யோசித்தால் நல்லது!

வாகனங்களில் செல்லும்போது இனிமேல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ், காப்பீடு போன்ற ஆவணங்களைக் கையில் வைத்திருக்கத் தேவையில்லையாம். கையில் நமது மிடுக்குப் பேசி இருந்தால் போதும். 

16,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: வாகனங்களில் செல்லும்போது...

May 1, 2014

தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்! ஒன்றிய பாஜக அரசின் 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்'

ஒன்றிய பாஜக அரசின் 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்” என்கிற தலைப்பில், இந்தியா முழுவதும் ஒரே குடும்ப அட்டையைப் பயன்படுத்தக்கூடிய திட்டம் தமிழகத்தில் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.

15,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியா முழுவதும்...

May 1, 2014

வீழ்ச்சியோ வீழ்ச்சி!

பைஞ்சுதை, மின்சாரம் உள்ளிட்ட எட்டு தொழில்துறைகளின் உற்பத்தி, கடந்த மாதத்தில் 8.5 விழுக்காடு வீழ்ச்சி அடைந்துள்ளது.

15,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: நிலக்கரி, உரம், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உருக்கு, பைஞ்சுதை, மின்சாரம் ஆகிய...