விஜய் மல்லையா, மதுபானத் தொழிலில் கொடி கட்டி பறந்தவர். இவரின், கிங்பிஷர் விமான நிறுவனம் கடன் சுமை காரணமாக விமான சேவையை கடந்த 2012ம் ஆண்டு நிறுத்தியது.
பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் பெற்ற கடன்களும் திருப்பித் தரப்படவில்லை.
குஜராத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இடஒதுக்கீடு வழங்கக் கோரி, ஆளும் பாஜக அரசுக்கு எதிராக படேல் சமூகத்தினரின் இடஒதுக்கீடு போராட்டக்குழுவை ஒருங்கிணைத்துப் போராட்டம் நடத்தியதன் மூலம் பலரால் பேசப்பட்டவர் ஹர்திக் படேல்.
இந்நிலையில்,...
உத்திர பிரதேசத்தில் பசுவைக் கொன்று சாப்பிட்டதாக மீண்டும் புரளி பரவியதை அடுத்து பெரும் கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் வாகனங்கள் அங்கு எரிக்கப்பட்டன.
உத்தரபிரதேசம், காஷ்மீர் மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விவகாரம் பெரிய பிரச்சினையாக...
டெல்லி அருகே மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி அடித்து கொல்லப்பட்ட முஸ்லிம் முதியவர் அக்லாக் வீட்டில் உள்ள பிரிட்ஜ்ல் இருந்தது ஆட்டுஇறைச்சிதான் என தடய அறிவியல் சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லி அருகே உத்தரபிரதேச மாநிலத்திற்கு...
ஊழல் புகாரில் தில்லி உணவு வழங்கல் துறை அமைச்சர் ஆசிம் அகமதுகானை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்,
அதிரடியாக பதவி நீக்கம் செய்துள்ளார். மேலும், ஊழல் செய்தால் மகனாக இருந்தாலும் சிறைக்கு அனுப்புவேன.; என்று உறுதிபட...
இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சி செய்யும் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவிலான போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் முதல்வர் மாயாவதி அறிவித்துள்ளார்.
லக்னோவில் நடைபெற்ற கன்ஷிராமின் 9-வது நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வரும்,...
உத்தரப்பிரதேச மாநிலம் தாத்ரியில் உள்ள பிஷாதா கிராமத்தில் 50வயது முஸ்லீம் முகமது அக்லக் பசு மாட்டு இறைச்சியை அடித்து சாப்பிட்டார் என்று 200பேர் கொண்ட கும்பல் அவரை அடித்து கொன்றது. கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதியன்று நடந்த இந்தக் கொடூர தாக்குதல்...
இந்துத்துவா மதவெறிக் கும்பல்களின் கொட்டத்தை அடக்குவதற்கு ஜனநாயக முற்போக்கு சக்திகள் ஒருசேர கைகோர்த்து எழ வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாரதிய...
சிவசேனாவின் கடும் எதிர்ப்பை அடுத்து மும்பையில் நடைபெறவிருந்த பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, தலைநகர் டெல்லியில் நிகழ்ச்சி நடத்த வருமாறு, குலாம்...