May 1, 2014

நிதிஷ்குமார் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்திருக்கும் வரை ஊழல்கள்; ரகசியப்படம் கிடையாது: மோடி.

243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் மாநிலச் சட்டசபைக்கு நேற்று முதல் கட்டமாக 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்தநிலையில், பிரதமர் நரேந்திரமோடி நேற்று பீகார் மாநிலத்தில் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து...

May 1, 2014

பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் இயங்குவதாக பிருந்தா காரத் குற்றச் சாட்டு.

ஆர்.எஸ்.எஸ் இயக்கம், பிரதமர் மோடியை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, மதப்பிளவு வேலைகளைச் செய்து வருவதாக, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் குற்றம் சாட்டியுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்டு...

May 1, 2014

பாதுகாப்புஇன்மை, கருத்துரிமைஇன்மைகளுக்கு நடுவே- அறிஞர்களின் வெற்றாகிப் போன விருதுகள்.

பாதுகாப்புஇன்மை, கருத்துரிமைஇன்மைகளுக்கு நடுவே- அறிஞர்களின் வெற்றாகிப் போன விருதுகள்.

குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை.

கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில்,  சாகித்ய அகாடமி விருது பெற்றவரும், மிகச்...

May 1, 2014

இருநாட்டு (இந்தியா-பாகிஸ்தான்) மக்களும் அமைதி மற்றும் நம்பிக்கையை விரும்புகின்றனர். குர்ஷித்

பாகிஸ்தான் முன்னாள் மந்திரி குர்ஷித் முகமத் காசுரியின் புத்தக வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது.

புத்தக வெளியீட்டு விழாவில் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு மந்திரி கசூரி கலந்து கொண்டார். அப்போது குர்ஷித் கசூரி எழுதிய புத்தகத்தை குல்கர்னி...

May 1, 2014

ஜெகன்மோகன் ரெட்டி தொடர்ந்து 6-வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதம்.

ஆந்திர பிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி  ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தொடர்ந்து 6-வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

இதையடுத்து, அவரது உடல்நலம்...

May 1, 2014

துறைமுகங்களைத் தனியார் மயமாக்க வழி வகுக்கும் நடுவண் அரசின் முடிவுக்கு கருணாநிதி கண்டனம்.

சென்னை உட்பட 12 துறைமுகங்களைத் தனியார் மயமாக்க நடுவண் அரசு முயற்சித்து வருகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாற்றியுள்ளார்.

கடந்த 3.10.2015 அன்று நான் விடுத்த அறிக்கையில், சென்னை துறைமுகம் பற்றியும், மதுரவாயல் துறைமுகம் உயர் மட்ட...

May 1, 2014

பாரதீய ஜனதாவைச் சமாளிக்க சமாஜ்வாடி கட்சி இப்போதே தயாராகத் தொடங்கிவிட்டது.

 உத்தரபிரதேசம் மாநிலத்தில் வருகிற 2017-ம் ஆண்டு நடைபெறஉள்ள சட்டசபைத் தேர்தலில் பாரதீய ஜனதாவைச் சமாளிக்க சமாஜ்வாடி கட்சி இப்போதே தயாராகத் தொடங்கிவிட்டது.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்றச் சட்டமன்றத் தேர்தலில்...

May 1, 2014

இந்தியாவும் சீனாவும் முடிவு செய்து, கடந்த 4 ஆண்டுகளாக கூட்டு போர் பயிற்சி .

10 நாட்களுக்கான தீவிரவாத எதிர்ப்பு கூட்டுப் போர் பயிற்சியை இந்தியாவும் - சீனாவும்  இன்று துவக்கின. ஆண்டுதோறும் தீவிரவாத ஒழிப்பு போர் பயிற்சியைக் கூட்டாக நடத்த இந்தியாவும் சீனாவும் முடிவு செய்து, கடந்த 4 ஆண்டுகளாக கூட்டு போர் பயிற்சி நடத்தப்பட்டு...

May 1, 2014

தொழில் அதிபர் ஒருவரிடம் ரூ.4 லட்சம் லஞ்சம் பெற்ற ரகசிய வீடியோ.

யூடியூப் தளத்தில் லஞ்சம் வாங்குவது போன்ற காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து பீகார் நகர வளர்ச்சித்துறை அமைச்சர் அவதேஷ் குஷ்வாஹா தமது பதவியை ராஜினாமா செய்துளளார்.

பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசில் நகர வளர்ச்சித்துறை அமைச்சராக...