தேசிய பூங்காவில் அமிதாப்பச்சன் சென்ற போது, அவரது வண்டியை நான்கு கீலோ மீட்டர் தூரம் ஒரு புலி துரத்தி வந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மும்பை நகரில் உள்ள சஞ்சய் காந்தி தேசிய உயிரியல் பூங்கா,
சிங்கம்,புலி...
தில்லியில் உள்ள திகார் சிறையில் தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திகார் சிறையில் தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் என தனித்தனி வார்டுகளில் அடைக்கப்பட்டுள்ளனர். வார்டு எண் 1-ல்...
இந்திய விமானப்படையின் 83- வது ஆண்டு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி விமானப்படைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டரில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாவது,
விமானப்படை தினத்தை முன்னிட்டு நமது விமானப்படை...
இந்துக்களும் மாட்டிறைச்சி உண்பதாக பேசிய லாலு பிரசாத் யாதவ் மீது வழக்கு பாய்ந்துள்ளது.
நாடு முழுவதும் தற்போது கடுமையான விமர்சனங்களுக்கும், போராட்டங்களுக்கும் ஆதாரமாக மாட்டிறைச்சி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த...
பிரதமர் மோடிக்கு எதிரான செல்பி வழக்கை விசாரித்து வந்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி அந்த பொறுப்பில் இருந்து விலகிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது வாக்களித்து விட்டு வெளியே வந்த மோடி,...
காஷ்மீர் சட்டப்பேரவைக்கு முன்பாக தேசிய மாநாட்டு கட்சி எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த 4 உறுப்பினர்கள் மீதான நடவடிக்கயை கண்டித்து அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்....
முறைகேடாக மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கிய வழக்கில், பாமக அன்புமணி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய சிபிஐ,க்கு டில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாமக அன்புமணி மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது 2008-2009 ம்...
உத்தரபிரதேச மாநிலம், தாத்ரி பகுதியில் பிசோதா என்ற கிராமம் உள்ளது. அங்குள்ள ஒரு குடும்பத்தினர், பசுவை அடித்துக்கொன்று சமைத்து சாப்பிட்டதாக கோவிலில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு இக்லாக் (வயது 50) என்பவரது வீட்டுக்குள் கடந்த 28-ந் தேதி புகுந்த ஒரு...
முன்னாள் பிரதமர் நேருவின் மருமகள் நயன்தாரா ஷேகல் சாகித்ய அகடாமி விருதை திருப்பிக் கொடுத்துவிட்டார். வன்முறைகள் அதிகரித்துவரும் நிலையில் பிரதமர்மோடி மவுனமாக இருக்கிறார் என்று கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.