கடந்த 20ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் இருந்த ஜக்மோகன் டால்மியா மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இதனையடுத்து கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் பதவியையும், மேற்குவங்க கிரிக்கெட்...
இந்தியாவில் ஆதார் அட்டை பயன்பாட்டை மேலும் ஒரு சில திட்டங்களுக்கு விரிவாக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நடுவண் அரசின் கட்டாய ஆதார் அட்டை கொள்கையை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமர்வு முன்பாக...
கேரள சட்டசபை வளாகத்தை யொட்டி உள்ள இடத்தில் நெல் பயிரிடப்பட்டிருந்தது. இது இயற்கை உரங்களை பயன்படுத்தி பயிர் செய்யப்பட்டதாகும். இந்த நெல் வளர்ந்து அறுவடைக்கு தயாரானது. இதையடுத்து நேற்று அறுவடை செய்ய தீர்மானிக்கப்பட்டது. இதையொட்டி சபாநாயகர் சக்தன் மற்றும்...
ஆந்திராவிற்கு செம்மரம் வெட்ட தமிழகத் தொழிலாளர்களை அழைத்து செல்லும் தரகர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்திரராஜன் வலியுறுத்தி உள்ளார்.
ஆந்திராவிற்கு, செம்மரம் வெட்டச் சென்றதாக தமிழர்கள் 516 பேர் கைது செய்யப்பட்டு...
இமாச்சலபிரதேச முதல்-மந்திரியான வீரபத்ரசிங்,
முன்பு நடுவண் அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அவர் மீது அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் வழக்கு பதிவு செய்துள்ளன. மேலும் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் அண்மையில்...
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஏவுகணை வளாகத்திற்கு முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் உள்ள நடுவண் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம்...
நடுவண் அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை பஞ்சாப் எழுத்தாளர் தலிப்கவுர் திவானா திருப்பி அளித்துள்ளார்.
கருத்துரிமைக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல் குறித்து நாடு முழுவதிலும் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளது. சாகித்ய அகாடமி...
நாட்டின் வளர்ந்துவரும் சகிப்புத்தன்மைஇன்மைக்கு நடுவண் அரசு பெறுப்பேற்கவில்லை என்று கூறி கடும் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ்,
நாட்டின் அமைதியை நிலைநிறுத்துவது அரசின் கடைமை என வலியுறுத்தியுள்ளது.
நாளிதழ் ஒன்றிற்கு இன்று பேட்டி...
இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி திங்கட்கிழமையன்று பாலஸ்தீனத்திற்கு சென்றார். அப்போது பாலஸ்தீன வளர்ச்சிக்காக 50லட்சம் டாலர் நிதி உதவியை அவர் அளித்தார்.
இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தற்போது பாலஸ்தீனம், ஜோர்டான், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்குச்...