May 1, 2014

பட்டேல் சமூகத்தினர் தற்கொலை செய்யக் கூடாது. முடிந்தால் காவலர்களைக் கொல்லுங்கள்.

குஜராத்தின் மேட்டுக்குடி வர்க்கமான பட்டேல் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு கேட்டு போராடி வருபவர் ஹர்திக் பட்டேல். போராட்டங்களில் வன்முறை, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியது என பல்வேறு வழக்குகள் ஹர்திக் பட்டேல் மீது தொடுக்கப்பட்டுள்ளன.

இதனிடையே...

May 1, 2014

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் நடிகை நக்மா புதுவை வருகிறார்.

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் நடிகை நக்மா வருகிற 20-ந் தேதி புதுவை வருகிறார்

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக நடிகை நக்மா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் தமிழகம் புதுச்சேரியின் மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராகவும்...

May 1, 2014

மகாராஷ்டிர அரசும் நாட்டியவிடுதிகளும்.

மகாராஷ்டிர அரசு கடந்த 2014ம் ஆண்டு கொண்டு வந்த நாட்டியவிடுதி தடைச்சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து  உத்தரவிட்டது.

மகாராஷ்டிர மாநிலத்தில் குறிப்பாக மும்பையில் நாட்டியவிடுதிகள் பிரபலம். இதற்கு மகாராஷ்டிர அரசு சில...

May 1, 2014

ஏவுகணையின் சோதனை, தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியிலேயே நிறுத்தம்.

நடுவண் அரசுக்குச் சொந்தமான டி.ஆர்.டி.ஓ. என்னும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு உருவாக்கிய நிர்பய் என்ற ஏவுகணையின் சோதனை,

தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணையைத் தரையில்...

May 1, 2014

விரைவில் மேகி நூடுல்ஸ் சந்தைகளில் விற்பனைக்கு வரும் என்று நெஸ்லே இந்தியா நிறுவனம்.

மேகி நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்ட அளவைவிடக் குறைவான காரீயம் இருப்பது ஆய்வுக்கூட பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதால், விரைவில் மேகி நூடுல்ஸ் சந்தைகளில் விற்பனைக்கு வரும் என்று நெஸ்லே இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த...

May 1, 2014

45-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள வியாபம் முறைகேடு வழக்கில் மேலும் ஒருவர் மரணம்

நாட்டையே உலுக்கிய வியாபம் முறைகேடு வழக்கில் மற்றொரு திருப்பமாக வியாபம் தேர்வுகளில் நடுவண் அரசின் பார்வையாளராக இருந்தவர் மர்மான முறையில் மரணம்அடைந்துள்ளார்.

மத்திய பிரதேசத் தொழில் முறை தேர்வு வாரியம் கடந்த சில ஆண்டுகளாக நடத்திய நுழைவுத்...

May 1, 2014

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சம்மன் அனுப்ப முன்னாள் முதல் மந்திரி மதுகோடா மனு.

நிலக்கரிசுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சம்மன் அனுப்ப வேண்டும் என ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல் மந்திரி மதுகோடா டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு இன்று...

May 1, 2014

மக்களுக்கு அரசைக் கேள்விகேட்கும் உரிமையே ஜனநாயகத்தின் அடித்தளமாக அமையும்: மோடி.

மக்களுக்கு அரசை கேள்வி கேட்கும் உரிமை கிடைக்க வேண்டும். அதுதான் ஜனநாயகத்தின் அடித்தளமாக அமையும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட பத்தாம் ஆண்டு விழா இன்று தலைநகர் டெல்லியில் கொண்டாடப்பட்டது....

May 1, 2014

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஆச்சர்யம் அளிக்கிறது: நடுவண் சட்டத்துறை அமைச்சர்.

நீதிபதிகள் நியமன ஆணையம் குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஆச்சர்யம் அளிக்கிறது என்று நடுவண் சட்டத்துறை அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் மற்றும் மாநில உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்றத்...