May 1, 2014

மாதந்தோறும் ரூ.50,000 பென்ஷன். வாங்க அமிதாப்பச்சன் மறுப்பு.

ஏழ்மையில் வாடும் யாஷ் பாரதி விருது பெற்றவர்களுக்கு மாதந்தோறும் ரூ.50,000 பென்ஷன் வழங்க உ.பி, அரசு முடிவு செய்தது. அதன்படி, இவ்விருது பெற்ற பாலிவுட் முன்னணி நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், அவரது மனைவி ஜெயா பச்சன் மற்றும் மகன் அபிஷேக் ஆகியோருக்கு மாதந்தோறும்...

May 1, 2014

தனது டுவிட்டரில் கெஜ்ரிவால் மீண்டும் நடுவண் அரசு மீது பாய்ந்துள்ளார்.

டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான

ஆம் ஆத்மி அரசு அமைந்தது முதல் அங்கு நடுவண் பாஜக அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது.

டெல்லியின் சட்டம் ஒழுங்கு மற்றும் காவல்துறை ஆகியவை நடுவண் அரசின் வசம்...

May 1, 2014

பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சைய், இந்தியா வரும்பட்சத்தில் அவரை வரவேற்போம்: சிவசேனா.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சைய், இந்தியா வரும்பட்சத்தில் அவரை வரவேற்போம் என்று சிவசேனா கட்சி கூறியுள்ளது.

பாகிஸ்தான் பாடகர் குலாம் அலி மும்பையில் நடத்த இருந்த இசை நிகழ்ச்சி, பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் கசூரி...

May 1, 2014

ஹரியானாவில் 4 பேர் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க உத்தரவு

ஹரியானாவில் ஜாதிய மோதல் எதிரொலியாக தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரோடு எரிக்கப்பட்டனர். இதில் 2 குழந்தைகள் பலியானார்கள். இச்சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு ஹரியானா அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

May 1, 2014

நேதாஜி குறித்த ரகசிய ஆவணைங்கள் வெளியிடுவது குறித்து பரிசீலிக்கப்படும் – ரஷ்யா

நேதாஜி குறித்து தங்கள் வசம் உள்ள ரகசிய ஆவணைங்களை வெளியிடுவது குறித்து பரிசீலிக்கப்படும் என ரஷ்யா உறுதியளித்துள்ளது.   

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் குறித்து தொடர்ந்து மர்மம் நீடித்து வரும் நிலையில், முக்கிய ஆவணங்கள்...

May 1, 2014

வால்மார்ட் நிறுவனம் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள்.

அமெரிக்காவின் மல்டிநேஷனல் ரீடெய்ல் நிறுவனமான வால்மார்ட் இந்தியாவில் நுழைவதற்கு வசதியாக சுங்கத்துறை கெடுபிடிகள் இல்லாமல் இருப்பதற்காகவும் சரக்குகளை இந்தியாவிற்குள் கொண்டு வர உதவுவதற்காகவும் கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை உள்ள அரசு அதிகாரிகளுக்கு பல...

May 1, 2014

காலில் கடவுளின் உருவப்படத்தை டாட்டூ வரைந்திருந்த, ஆஸ்திரேலிய இளைஞரைச் சுற்றி வளைத்த கும்பல்.

காலில் கடவுளின் உருவப்படத்தை டாட்டூ வரைந்திருந்த, ஆஸ்திரேலிய இளைஞரைச் சுற்றி வளைத்த கும்பல் ஒன்று தங்கள் மத உணர்வுகளை அவர் புண்படுத்தி விட்டதாகக் கூறி மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேத்யூ...

May 1, 2014

விசாரிக்காமலே காட்டுமிராண்டித்தனமாக அடித்து உதைத்துள்ளனர்: குடும்பத்தினர்

மும்பையில் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி 2 இளைஞர்களைப் போலீசார் கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் உள்ள பாந்த்ரா காவல் நிலைய பகுதியில் வௌ;ளிகிழமை இரவு ஆசிப் ஷேக், தானிஷ் ஷேக் ஆகிய 19 வயது...

May 1, 2014

கலாம் வாழ்ந்த இல்லத்தில் இருந்த அவரது பொருட்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.

மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வீட்டில் இருந்து அவரது பொருட்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

கடந்த ஜூலை 27-ம் தேதி மாரடைப்பால் அப்துல் கலாம் காலமானார். இதையடுத்து அப்துல்கலாம் தில்லியில் வாழ்ந்த வீட்டை வருகிற 31-ம் தேதிக்குள் காலி...