May 1, 2014

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாளாகும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாளாகும். எனினும், இன்று அரசு விடுமுறை என்பதால் ஆன் லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் வழங்கவும் பெறவும் பட்டதைக்...

May 1, 2014

15 வயது தலித் சிறுவன் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக புகார்.

ஹரியானாவில் 15 வயது தலித் சிறுவன் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

ஹரியானா மாநிலம், கோகனா நகரில் உள்ள வீடு ஒன்றிலிருந்து புறாவை திருடிச் சென்றுவிட்டதாக கொடுக்கப்பட்ட புகாரில், 15 வயது தலித் சிறுவனைக்...

May 1, 2014

சாகித்ய அகாதெமி செயற்குழுக் கூட்டத்தில் கல்புர்கி படுகொலைக்கு கண்டனத் தீர்மானம்.

கன்னட எழுத்தாளர் எம்.எம். கல்புர்கி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தில்லியில்  நடைபெற்ற சாகித்ய அகாதெமி செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், இச்சம்பவம் மீது கருத்து வெளியிடவில்லை என அதிருப்தியை வெளியிட்டு...

May 1, 2014

பழமைவாய்ந்த கோயிலில் ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை.

குஜராத் மாநிலம் ஜுனகாத் அருகே கிரிநார் மலையடிவாரத்தில் உள்ள பழமைவாய்ந்த கோயிலில் ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜுனகாத் அருகே வாகேஸ்வரி சக்தி பீடம் என்ற கோயில் உள்ளது. இந்த கோவிலைச்...

May 1, 2014

இஸ்ரோவுக்கு ரூ. 2லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கை துறை அறிக்கை.

ஆண்ட்ரிக்ஸ் - தேவாஸ் முறைகேடு தொடர்பாக, இஸ்ரோ முன்னாள் தலைவரும் மற்றும் ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான ராதாகிருஷ்ணனிடம், பெங்களூரு அலுவலகத்தில் நேற்று அக்.22  சிபிஐ விசாரணை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரோ அனுப்பும்...

May 1, 2014

இரக்கமற்ற முறையில் ஆணவத்தோடு விமர்சித்த வி.கே.சிங் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

தலித் குடும்பத்தைச் சேர்ந்த இரு பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு இரங்கல் தெரிவிக்காமல் இரக்கமற்ற முறையில் ஆணவத்தோடு  விமர்சித்த நடுவண் இணையமைச்சர் வி.கே.சிங் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று  வைகோ வலியுறுத்தியுள்ளார்.

May 1, 2014

நிதின் கட்கரி, தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் ஆர்.எஸ்.எஸ் சீருடையில்...

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் பேச்சு அரசுக்கு சொந்தமான டிடி நியூஸ் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மாநிலம் நாக்பூரில் தசரா மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவன நாள்...

May 1, 2014

பால்தாக்கரேயைப் பிரதமர் மோடி வணங்கும் சுவரெட்டி...

மறைந்த சிவசேனா கட்சித் தலைவர் பால்தாக்கரேயைப் பிரதமர் மோடி வணங்கும் சுவரெட்டி மும்பையில் ஒட்டப் பட்டுள்ளதால் பெரும் சர்ச்சையும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவில், பா.ஜ.க சிவசேனா கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக,...

May 1, 2014

இசை நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட தகராறில், கல்லூரி மாணவர் அடித்து கொல்லப்பட்டார்.

இசை நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட தகராறில், கல்லூரி மாணவர் அடித்து கொல்லப்பட்டார்.

ஹரியானா மாநிலம் குர்கான் சுபாஷ் நகர் பகுதியில் இசை நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட தகராறில், கல்லூரி மாணவர் அடித்துக் கொல்லப்பட்டார்.

ஹரியானா மாநிலம்,...