May 1, 2014

தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதற்கு முழுமையாக தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.

தீபாவளித் திருநாளையொட்டி பட்டாசு வெடிப்பதற்கு முழுமையாக தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சாமானிய மனிதரின் மத உணர்வுகளில் தலையிடுவது மிகவும் ஆபத்தானது என நீதிபதிகள் தங்கள் கருத்தைப் பதிவு செய்தனர்.

May 1, 2014

மேகி நூடுல்ஸ் உரிய அனுமதியோடு விற்பனைக்காக மீண்டும் சந்தைகளுக்கு: நெஸ்லே உறுதி.

மேகி நூடுல்ஸ் உற்பத்தியை 3 மாநிலங்களில் உள்ள ஆலைகளில் தொடங்கியிருப்பதாக நெஸ்லே இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிற மாநில ஆலைகளிலும் உற்பத்தியைத் தொடங்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. மும்பை பங்குச் சந்தைக்கு...

May 1, 2014

காணிக்கையாகப் பெறப்பட்ட வெளிநாட்டு நாணயங்கள், இந்திய ரூபாய்களாக மாற்றப்படாமலேயே...

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வெளிநாட்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் நாணயங்கள் மற்றும் டாலர்கள் இதுவரை நமது இந்திய ரூபாய்களாக மாற்றப்படாமலேயே உள்ளது. இதனால் அவற்றை எண்ணமுடியாத சூழல் உருவாகி உள்ளது.

இது குறித்து தேவஸ்தான பரகாமணி உதவி...

May 1, 2014

பிரதமரைவிட அவ்வம்மாநில முதல்வருக்குத்தான் மக்கள் அதிக முதன்மை தருகிறார்கள்: கருணாநிதி.

இந்தியாவில் அரசு விளம்பரங்களில் மாநில முதல்வர்கள் போன்ற அரசியல் தலைவர்களின் படங்களைப் பயன்படுத்த உச்சநீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியக் குடியரசுத்தலைவர்,...

May 1, 2014

பசுமாட்டு இறைச்சி பரிமாறப்படுவதான புகாருக்கு போலீஸார் நடத்திய அதிரடிசோதனையால் சர்ச்சை.

டெல்லியில் உள்ள கேரளா பவனில் உள்ள உணவகத்தில் பசுமாட்டு இறைச்சி பரிமாறப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, அங்கு அம்மாநில போலீஸார் அதிரடி சோதனை நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கேரள அரசின்...

May 1, 2014

உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது என மோடி பாராட்டு.

உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது என பிரதமர் மோடி பாராட்டினார்.

பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய வானொலி மூலம் மனதில் உள்ளதை பேசுகிறேன் நிகழ்ச்சியின் வழியாக நாட்டு மக்களுக்கு நேற்று உரை ஆற்றினார். அப்போது அவர்...

May 1, 2014

இந்தியப் போர் விமானங்களில், பெண் பைலட்டுகளை நியமிக்க, நடுவண் அரசு ஒப்புதல்.

இந்திய விமானப்படையின் போர் விமானங்களில், பெண் பைலட்டுகளை நியமிக்க, நடுவண் அரசு, ஒப்புதல் அளித்தது.

இந்திய ராணுவத்தில், சிக்னல் கட்டுப்பாடு, பொறியியல், விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு உள்ளிட்ட பணிகளில், பெண்களுக்கு, தற்போது பணிகள்...

May 1, 2014

குழந்தைகள் பலாத்காரத்திற்கு செல்போன்கள்தான் காரணம்.

குழந்தைகள் பலாத்காரத்திற்கு செல்போன்கள்தான் காரணம் என உத்தரபிரதேச அமைச்சர் அசம்கான் தெரிவித்துள்ளார்.டெல்லியில் கடந்த வாரத்தில் ஒரே நாளில் இரு வேறு சம்பவங்களில் 24 மணி நேரத்திற்குள் 5 வயதிற்கு உட்பட்ட இரண்டு பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு...

May 1, 2014

அகமதாபாத் போலீசால் வெள்ளியன்று ஹர்திக் மற்றொரு தேசத் துரோக வழக்கின்கீழ் கைது.

சூரத்தைத் தொடர்ந்து அகமதபாத்திலும் படேல் சமூகத் தலைவர் ஹர்திக் படேல் மீது தேசத் துரோக வழக்கு பாய்ந்துள்ளது. மேலும் இந்த வழக்கில் ஹர்திக் படேல் கைது செய்யப்பட்டுள்ளார். முற்படுத்தப்பட்ட படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குக, இல்லையேல் இடஒதுக்கீட்டு...