May 1, 2014

பாஜக தோற்றால் பாகிஸ்தானில் பட்டாசு: அமித்ஷா பேச்சுக்கு கடும் எதிர்ப்பு.

பீகாரில் பாஜக தோற்றால் பாகிஸ்தானில் பட்டாசு வெடிக்க தயாராகி வருகின்றனர் என்ற பாஜக, தலைவர் அமித்ஷா பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இது போன்ற நிலைமை உள்ளதா என்றும் லாலு கேள்வி எழுப்பியுள்ளார்.

பீகாரில் தேர்தல்...

May 1, 2014

தலித் குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்.

ஹரியாணா மாநிலத்தில் உயர் வகுப்பினர், தலித் குடும்பத்தின் வீட்டுக்குத் தீ வைத்ததில் 2 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பான சம்பவத்தில், சிபிஐ 11 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

ஹரியாணா மாநிலம் பரிதாபாத் அருகே, சன்பெட் கிராமத்தில்...

May 1, 2014

மாட்டிறைச்சி சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் சாப்பிடுவேன்: சித்தராமைய்யா

நான் இதுவரை மாட்டிறைச்சி சாப்பிட்டதில்லை இனிமேல் சாப்பிடப்போகிறேன் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இது நாள் வரை நான் மாட்டிறைச்சி சாப்பிட்டது இல்லை. ஆனால் நான் மாட்டிறைச்சி சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால்...

May 1, 2014

8 அமைச்சர்களை அதிரடியாக நீக்கி, உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் நடவடிக்கை

உத்தரப் பிரதேசத்தில் 8 அமைச்சர்களை அதிரடியாக நீக்கி, அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் நடவடிக்கை எடுத்துள்ளார். அத்துடன், 9 அமைச்சர்களின் இலாகா மாற்றப்பட்டுள்ளது.

கடந்த 2012-ல் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள...

May 1, 2014

உடன்படித்த மாணவன் தொல்லை தாளாமல், மாணவி 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.

மராட்டியத்தில் உடன்படித்த மாணவன் ஆபாசமான தகவல்களை முகநூலில் வெளியிட்டதால், 14வயது சிறுமி தற்கொலை செய்துக் கொண்டார்.

10ஆம் வகுப்பு மாணவனால் தொடங்கப்பட்ட போலியான முகநூல் கணக்கில் ஆபாச தகவல்கள் பதிவுசெய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து மாணவி...

May 1, 2014

பிரதமர் நரேந்திர மோடி இனவாதத்தைத் துருப்புச் சீட்டாக பயன்படுத்துகிறார்:லாலு பிரசாத் யாதவ்

பிரதமர் நரேந்திர மோடி இனவாதத்தைத் துருப்புச் சீட்டாக பயன்படுத்துகிறார் என்று ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறினார்.

மேலும் அவர் கூறும் போது நாட்டு மக்கள் ஒருபோதும் பிரதமர் என்ன சொல்லுவார் என்றே எதிர்பார்த்து...

May 1, 2014

இந்தியாவில் ஷோரூம்களைத் தொடங்கி நேரடி சில்லரை வணிகத்தில் ஈடுபட பிளிப்கார்ட் முடிவு.

இந்தியாவில் ஷோரூம்களைத் தொடங்கி நேரடி சில்லரை வணிகத்தில் ஈடுபட முடிவுசெய்துள்ளது பிளிப்கார்ட் நிறுவனம்.

முக்கிய பெருநகரங்களில் புதிய ஷோரூம்களை திறக்க உள்ள ‘பிளிப்கார்ட்’ நிறுவனம் அங்கு முதல்கட்டமாக செல்போன்களைக் காட்சிக்கு வைக்க உள்ளது....

May 1, 2014

எளிதாக வணிகம் செய்யும் பட்டியலில் இந்தியா இந்தஆண்டு 12இடங்கள் முன்னேறி உள்ளது.

எளிதாக வணிகம் செய்யும் பட்டியலில் இந்தியா 130வது இடத்தை பிடித்து உள்ளது. உலக வங்கியின் அறிக்கையின்படி, எளிதாக வணிகம் செய்யும் பட்டியலில் இந்தியா 12இடங்கள் முன்னேறி 130வது இடத்தைப் பிடித்து உள்ளது.

எளிதாக வணிகம் செய்யும் நாடுகள் பட்டியலில்...

May 1, 2014

வருமான வரிச்சட்டங்களை எளிமை படுத்துவதற்காக 10 பேர் கொண்ட குழு: அருண்ஜேட்லி.

வருமான வரிச்சட்டங்களை எளிமை படுத்துவதற்காக 10 பேர் கொண்ட குழுவை நடுவண் அரசு அமைத்துள்ளதாக, நடுவண் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

வருமான வரிச்சட்டங்களை எளிமைப்படுத்துவதற்காக, டெல்லி உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற...