1984-சீக்கிய கலவரத்தை அடுத்து சகிப்புத்தன்மை குறித்துபேச, காங்கிரசுக்கு எந்தஒரு உரிமையும் கிடையாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறிஉள்ளார்.
நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது என்று குற்றம் சாட்டி எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள்...
சர்தார்ஜி ஜோக்குகளுக்கு தடை விதிக்கவேண்டும் என சீக்கிய வழக்கறிஞர் ஹர்வீந்தர் சவுத்ரி உச்ச நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தார், அவரின் மனுவை உச்ச நீதிமன்றம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளது. அவரது மனுவில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் மூலம்...
வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் பாரம்பரியத்திற்கு மதவெறி சித்தாந்தத்தால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க, மக்கள் அனைவரும் ஒன்றியணைய வேண்டும் என்றும் வேண்டுகோள்...
நாட்டில் சகிப்புத்தன்மை முறையாக நிலவும் போது, சுற்றுச்சூழலை வளமாக்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் உதவும் என ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
சமீபத்திய வன்முறை கலாசாரம் தொடர்பாக நடுவண் அரசை மறைமுகமாக அவர்...
தென் சீனக் கடலில் போர்க் கப்பல்கள் அத்துமீறினால் போர் தொடுப்போம் என அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் சீன கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால் பிலிப்பைன்ஸ், ஜப்பான், வியட்நாம், மலேசியா, தைவான், புருனே ஆகிய...
மகாராஷ்டிராவைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமை செயற்பாட்டாளர் மல்லிகார்ஜூன் பாய்கட், சட்ட விரோதமாக நடக்கும் பல சமூக அநீதிகளைத் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்த இவர், அண்மையில் இந்த சட்டத்தின் மூலமாக, 14 ஆயிரம் சதுர அடியில்...
புது தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின் போது மக்களைக் கவரும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய பாஜகவுக்கு, இதனால் ரூ.1 கோடி நட்டம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தில்லி...
பீகாரில் புதிய அரசை அமைப்பதற்கான தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்காளர்களைக் கவரும் விதமாக பா.ஜ.க. இரண்டு விளம்பரங்களை வெளியிட்டது.
ஆனால் பா.ஜ.க. வின் இந்த விளம்பரம் தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது என்று பல...
எண்ணூர் அனல்மின் நிலைய ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் சீனாவைச் சேர்ந்த சென்ட்ரல் சதர்ன் சீனா எலக்ட்ரிக் பவர் டிசைன் இன்ஸ்டிடியூட் நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 23-ந் தேதிக்கு வைக்கப்பட்டுள்ளது. சென்னை...