ஏர் இந்தியா நிறுவனம் உள்ளநாட்டு விமான பயணத்துக்கான கட்டணச் சலுகையை அறிவித்துள்ளது.
இதன்படி 1,777 ரூபாயில் இனி உள்நாட்டுக்குள் விமானத்தில் பறக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டணச் சலுகை வரும் 2016ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி முதல் ஏப்ரல்...
2ஜி அலைக்கற்றை முறைகேடு விவகாரத்தில் குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்ற கனிமொழியின் மனுவை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்தது. சுமார் இரண்டரை ஆண்டுகாலத்துக்குப் பிறகு இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலைஞர்களும், எழுத்தாளர்களும் விருதுகளைத் திருப்பி அளித்து வரும் நிலையில், தனக்குக் கிடைத்த தேசிய விருதைத் திருப்பித் தரமாட்டேன் என நடிகர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.
நான் எனக்கு...
மின்சாரம், போக்குவரத்துச் செலவுகளைக் கட்டுப்படுத்தி லாபம் ஈட்டிய நிறுவனம்
மின்சாரம், போக்குவரத்துச் செலவுகளைக் கட்டுப்படுத்தியதால் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் உற்பத்திச் செலவு ரூ.100 கோடி அளவுக்கு குறைந்துள்ளது.
இதனால்...
அனைத்து கட்சிகள் ஆதரவுடன்,
காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க கோரி சென்னையில் நாளை விவசாயிகள் உண்ணாவிரதம்.
காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும், கர்நாடகா 45 டிஎம்சி தண்ணீரை உடனே தர உத்தரவிட வேண்டும் என நடுவண் அரசை...
அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்துவதை வாடிக்கையாக கொண்டவர் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான சாத்வி பிராச்சி.
ஷாருக்கான் தன்னுடைய 50-வது பிறந்த நாளை மும்பையில் கொண்டாடினார். அப்போது...
நாட்டின் உயரமான மனிதரான பொடகரி போலிபாக்க கட்டய்யா மாரடைப்பால் மரணமடைந்தார். தெலங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டம், புட்னூரு கிராமத்தைச் சேர்ந்தவர் போலிபாக்க கட்டய்யா. 7.6 அடி உயரம் கொண்ட இவரை நாட்டின் உயரமான மனிதர் என்று ‘லிம்கா புக் ஆஃப்...
நடுவண் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது இரண்டு மருத்துவ கல்லூரிகளுக்கு அங்கீகாரத்தை புதுப்பித்த நடவடிக்கையில் விதிகளை மீறியதாக சிபிஐ தொடுத்த வழக்கில், அன்புமணி ராமதாஸ் உள்பட 10 பேருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய தில்லி சிபிஐ நீதிமன்றம்...
காவிரி வழக்கில் தமிழக அரசின் கோரிக்கை பற்றி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய கர்நாடகா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்துக்குச் சேர வேண்டிய தண்ணீரை உடனடியாக திறந்து விடுமாறு கர்நாடகா அரசுக்கு உத்தரவிடக்கோரி...