May 1, 2014

பீகார் தோல்விக்கு, மோகன் பகவத்தும், அமித்ஷாவும்தாம் காரணம்: ஜித்தன்ராம் மாஞ்சி

பீகார் தோல்விக்கு, மோகன் பகவத்தும், அமித்ஷா ஆகிய இருவர்தாம் காரணம் என முன்னாள் முதல்வர் ஜித்தன்ராம் மாஞ்சி குற்றம் சாட்டியுள்ளார்.

பீகார் தேர்தல் தோல்வி குறித்து, பீகார் முன்னாள் முதல்வர் ஜித்தன்ராம் மாஞ்சி கூறுகையில், பாஜக கூட்டணிக்கு...

May 1, 2014

கலவரத்தின் போது விஷுவ இந்து பரிஷத் தலைவர் புட்டப்பா உயிரிழந்ததால் பதற்றம்

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் நடைபெற்ற மாவீரன் திப்பு சுல்தான் பிறந்தநாள் விழாவில் ஏற்பட்ட கலவரத்தின் போது மாவட்ட விஷுவ இந்து பரிஷத் தலைவர் புட்டப்பா உயிரிழந்ததால் பதற்றம் அதிகரித்துள்ளது. திப்பு சுல்தான் பிறந்த தினம் கர்நாடகாவில் அரசு தினமாக...

May 1, 2014

ஷாருக்கான் விவகாரத்தில் பா.ஜனதா இரட்டை வேடம் போடுவதாக சாம்னா தலையங்கம்

ஷாருக்கான் விவகாரத்தில் பா.ஜனதா இரட்டை வேடம் போடுவதாக சிவசேனா தெரிவித்துள்ளது.

இந்தி நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் தன்னுடைய 50-வது பிறந்த நாளை மும்பையில் கொண்டாடினார். இதையொட்டி, தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர்,

May 1, 2014

உச்ச நீதிமன்றத்திலும் அன்புமணி மனு விசாரணைக்கு ஏற்கப்படாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது

முன்னாள் நடுவண் சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸுக்கு எதிராக சிபிஐ தொடுத்துள்ள இரண்டு வழக்குகளுக்கு தடை விதிக்கக் கோரி, அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்காமல் உச்ச நீதிமன்றம் வௌ;ளிக்கிழமை நிராகரித்தது.

...

May 1, 2014

நாட்டில் சிந்தனை மற்றும் சுதந்திர மீறல்கள் கவலை அளிக்கிறது: மன்மோகன்சிங்

நாட்டில் சிந்தனை மற்றும் சுதந்திர மீறல்கள் கவலை அளிக்கிறது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.

நாட்டின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 125-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி, டெல்லியில், நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள்...

May 1, 2014

வேலை தேடுவோர் நாடாக இல்லாமல், உருவாக்கும் நாட்டினராக உருவாகவேண்டும்: மோடி

இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் காண்பது என்பது மாரத்தான் ஓட்டம் போன்றது, ஒருசிறிய இலக்கை வேகமாக ஓடி கடப்பது போன்றது கிடையாது என்று பிரதமர் மோடி விளக்கம் அளித்து உள்ளார்.

டெல்லியில் பொருளாதார மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பேசுகையில்,...

May 1, 2014

தேவைப்பட்டால் ராணுவத்தைக் கூட பாதுகாப்புக்கு அழைக்க உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம்

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

தேவைப்பட்டால்...

May 1, 2014

சீக்கியர்களின் புனித நூல் அவமதிக்கப்பட்டதாக போராட்டம்

சீக்கியர்களின் புனித நூல் அவமதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரை காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.

பஞ்சாபில் 7 கிராமங்களில்...

May 1, 2014

உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலில் மோடி 9வது இடத்தில்

உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலில் மோடி 15 வது இடத்திலிருந்து 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்று பிரபல பொருளாதார இதழான ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பொருளாதார...