மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் நினைவாக டெல்லியில் அறிவுசார் மையத்தை விரைவில் கெஜ்ரிவால் அரசு அமைக்க உள்ளது.
கலாமின் புத்தகங்கள் மற்றும் உடைமைகளை வைத்து அறிவுசார் மையம் அமைக்க டெல்லி அரசு தயாராக இருப்பதாக கடந்த வாரம்...
பாலியில் கைது செய்யப்பட்டு, இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு சிபிஐ காவலில் உள்ள நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு, சிறையில் வெளிநாட்டு உணவு வகைகள் வழங்கப்படுகின்றன
போலி எல்லைக்கடவு உட்பட பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டுள்ள நிழல் உலக தாதா சோட்டா...
பீகார் சட்டப்பேரவை தேர்தல் தோல்வி குறித்து அத்வாணி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் வெளிப்படையாக விமர்சித்தற்கு பதிலாக கட்சி கூட்டத்தில் தங்கள் கருத்துகளைத் தெரிவித்திருக்க வேண்டும் என்று நடுவண் அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
ஆட்சிப் பீடத்திலிருந்து பாஜக அரசு அகற்றப்பட்டால்தான் இந்தியாவைக் காப்பாற்ற முடியும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அந்நிய நேரடி முதலீட்டுக்கான விதிகளில்...
கோவாவில் நடத்தப்படும் இந்தியாவின் சிந்தனைகள் கூட்டம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே நவம்பர்13 இந்தியா வருகிறார்.
கோவாவில் உள்ள இந்திய அறக்கட்டளை சார்பில் நவம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் இந்தியாவின்...
பார் உரிமம் வழங்க லஞ்சம் பெற்றதாக கேரள மாநில நிதியமைச்சர் கே.எம்.மாணி மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். செவ்வாய்க் கிழமை மாலை 7.30 மணியளவில் அவர் தனது ராஜினாமாவை...
சர்ச்சை கருத்துகளை வெளியிடும் அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிதின் கட்கரி கூறியுள்ளார். இவரின் பேச்சால் பாஜகவினரிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிகார் தேர்தல் தோல்விக்கு முன்னணியில் இருந்து...
இந்தியாவை உலகமே திரும்பிப் பார்க்க ராணுவ வீரர்களின் வீர,தீர மற்றும் அர்பணிப்பே காரணம் என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அமிர்தசரஸ் அருகே காசா என்ற இடத்தில் உள்ள டோக்ராய் போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மோடி அஞ்சலி செலுத்தினார். ராணுவ...
பீகார் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் அந்தக் கூட்டணியில் உள்ள லாலு பிரசாத் யாதவ் ஆகியோருக்கு தனித்தனியாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.
பீகார்முதல்வர்...