இந்தியா இந்துக்களுக்கே என அரசியல் சாசனத்திற்கு விரோதமான கருத்துக்களைத் தெரிவித்த தங்கள் மாநில ஆளுநர் பி.பி. ஆச்சார்யாவை நீக்கிவிட்டு புதிய ஆளுநரை நியமிக்குமாறு அசாம் முதல்வர் தருண்கோகாய் வலியுறுத்தியுள்ளார்.
அசாம் மாநில ஆளுநர்...
ராமர் பாலத்தைச் சேதப்படுத்தாமல் சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும் என்று நடுவண் அரசு தெரிவித்துள்ளது. மத உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில நடுவண் அரசு உறுதி அளித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமி, மன்னார்...
பிரதமர் மோடி தலைமையிலான நடுவண் அரசு, சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி திடீரென பாராட்டி உள்ளார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தோல்வியைச் சந்தித்தது.
டைம், பத்திரிகையின் 2015-ஆம் ஆண்டுக்கான சிறந்த மனிதர் விருதுக்கான போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி, ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி, கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அமெரிக்காவிலிருந்து வெளியாகும் பிரபல பத்திரிகையான...
உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் முதல்அமைச்சர் ஹரிஷ் ராவத், பசுவை கொல்பவர்களுக்கு இந்தியாவில் வாழஉரிமை கிடையாது என்று கூறிஉள்ளார்.
உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் முதல்அமைச்சர் ஹரிஷ் ராவத், பசு இறைச்சி, பசுவதை தொடர்பாக பேசுகையில்...
மூடு டாஸ்மாக்கை மூடு என்ற பாடலைப் பாடிய பாடகர் கோவன் தேசத்துரோக வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவரை விடுதலை செய்யக்கோரி டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தின் முன்பு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் காலூன்ற பாஜக பகல் கனவு காண்கிறது என்று நடிகையும் அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கூறினார்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 127வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் காங்கிரஸ்...
முறைகேடு புகாரில் சிக்கி, லண்டன் நகரில் தங்கியுள்ள ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடியை விசாரணைக்காக இந்தியாவுக்கு அழைத்து வரும் விவகாரம் குறித்து, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ்...
மத்திய ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளைக் குறைப்பது மற்றும் குறுக்கீடு செய்வது ஆகிய நடுவண் அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து 19ம் தேதி ரிசர்வ் வங்கி ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர்.
மத்திய ரிசர்வ்...