தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் இந்தியாவின் ஒற்றுமையை உலகுக்கு பறைசாற்றுகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு தீபாவளியின் போது செய்தியாளர்களுக்கு பிரதமர் மோடி விருந்து அளித்தார். இந்த ஆண்டு...
கர்நாடகாவில் இருந்து காவிரியில் வரும் ரசாயனம் கலந்த கழிவு நீரால் மேட்டூர் நீர்தேக்கத்தில் செத்து மிதக்கும் மீன்களைச் சாப்பிடும் பறவைகளும் இறப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை நீர்தேக்கத்தில் கிடைக்கும்...
நான்கு நாள் பயணமாக இந்திய ராணுவத் தளபதி இலங்கை செல்கிறார். அப்போது இருநாடுகளின் ராணுவ ஒத்துழைப்பு குறித்து அவர் ஆலோசிக்கிறார்.
இந்தியா - இலங்கை இடையேயான பாதுகாப்பு நடைமுறைகளை ஆய்வு செய்வதற்காக இந்திய ராணுவ தளபதி தல்பீர் சிங் இன்று...
ஒட்டுமொத்த இந்திய ராணுவத்தையும் குவித்தாலும் காஷ்மீரை தீவிரவாதிகளிடம் இருந்து பாதுகாக்க முடியாது என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரான ஃபரூக் அப்துல்லா,...
தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனை மாற்றக் கோரி ப.சிதம்பரம், குமரி அனந்தன், வசந்தகுமார், தங்கபாலு, கிருஷ்ணசாமி உள்பட பலர் சோனியாவை சந்தித்தனர்.
இப்போது அடுத்த மோதல் மகளிர் காங்கிரசுடன் ஏற்பட்டுள்ளது. தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராக...
தொலைபேசி இணைப்பு வழக்கில் தயாநிதிமாறனை கைது செய்ய அவசியமே இல்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர் கோபால் கவுடா அமர்வு திட்டவட்டமாக கூறியுள்ளது. தயாநிதிமாறனை சிபிஐ கைது செய்வதை அனுமதிக்க முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் சிபிஐ...
ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றுவது குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்
ஜி.எஸ்.டி மசோதா குறித்த விவாதத்துக்கு வருமாறு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ்...
மோடி மக்களவையில்,
அரசியலமைப்பு சட்டம் தொடர்பான சிறப்பு அமர்வு விவாதத்தை முடித்து வைத்துப் பேசுகையில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைவிட கருத்தொற்றுமையே முக்கியமானது. ஜனநாயகத்தில் நாம் அதனை மறந்துவிட முடியாது. தொடர்ந்து கூட்டாக...
அந்நிய முதலீட்டுக்கு ஏற்ற நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு பல சீர்த்திருத்தங்கள் செய்யப்படும், சரக்கு மற்றும் சேவை வரி அடுத்த வருடம் அமல்படுத்தப்படும் என்றும் சிங்கப்பூரில் நடந்த இந்திய சிங்கப்பூர் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி படக் கூறினார்.