May 1, 2014

உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இந்திய கையெழுத்திடக் கூடாது: வைகோ, திருமாவளவன்

கல்வித் துறையை வர்த்தகப் பொருளாக்கும் உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இந்திய கையெழுத்திடக் கூடாது என மதிமுக பொதுச் செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

வைகோ:

டிசம்பர் 15 முதல்...

May 1, 2014

அட்டைப் பெட்டியில் ஓவியர் மற்றும் வழக்கறிஞரின் பிணங்கள்- மும்பையில் பரபரப்பு

அட்டைப் பெட்டியில் ஓவியர் மற்றும் வழக்கறிஞரின் பிணங்கள் இருந்த விவகாரம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ஓவியரும், கலை நிபுணருமான ஹெம உபத்யாய் மற்றும் அவரது வழக்கறிஞர் ஹரிஸ் பாம்பானி கொலை செய்யப்பட்டு இருவரது உடலும் அட்டைப்...

May 1, 2014

இந்தியாவிற்கு எரிவாயு கொண்டு வருவதற்கு 1814 கிலோ மீட்டர் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள்

இந்தியாவிற்கு எரிவாயு கொண்டு வருவதற்கு 1814 கிலோ மீட்டர் நீளத்திற்கு எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் நேற்று துர்க்மெனிஸ்தானில் தொடங்கப்பட்டன.

துர்க்மெனிஸ்தானின் மேரி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி,...

May 1, 2014

செலவு ஆண்டுக்கு 250கோடி இலவச உணவு, இருப்பிடம், மருத்துவ வசதிகளுக்காக: சாய்பாபா கோயில்

மும்பையில் உள்ள சித்தி விநாயகர் ஆலயத்திற்கு சொந்த மான 40 கிலோ தங்கத்தை தங்க சேமிப்பு திட்டத்தின் கீழ் சேமிக்கவுள்ளது என்று கடந்த சில நாட்களுக்கு முன்புதான் கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. இதையெடுத்து ஷீரடி சாய் பாபா கோயிலும் தற்போது இந்த திட்டத்தில்...

May 1, 2014

எல்லையற்ற வரி விதிக்கும் அதிகாரம் அரசிடம் இருப்பதை காங்கிரஸ் விரும்பவில்லை: ராகுல் காந்தி

தற்போது நடந்து வரும் பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரின்போது, ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி மசோதாவை நிறைவேற்றி விட வேண்டும் என்று நடுவண் அரசு விரும்புகிறது. அதில் தீவிரமாகவும் உள்ளது. பாராளுமன்றத்தில் நிறைவேற்றி விட்டு, மேலவையில் நிறைவேற்றுவதற்காக...

May 1, 2014

ஜி.எஸ்.டி சரக்கு சேவை வரியை அமல்படுத்தினால் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் அம்பேல்: கோகோகோலா

ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு சேவை வரியை அமல்படுத்தினால் கோகோ கோலா நிறுவனத்துக்காக இந்தியாவில் செயல்படும் சில ஆலைகளை மூடுவதை தவிர வேறு வழியில்லை என பிரபல கோகோ கோலா குளிர்பான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முதன்மை பொருளாதார ஆலோசகர்...

May 1, 2014

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட அதிவேக புல்லட் ரயில் ஒன்றை வாங்கவுள்ளதாக இந்தியா அறிவிப்பு

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட அதிவேக புல்லட் ரயில் ஒன்றை வாங்கவுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.

இந்த அதிவேக ரயில் மும்பை மற்றும் அகமதபாத் நகர்களை இணைக்கும் எனவும், இது இந்திய ரயில்வேத்துறையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் எனவும் இந்தியப் பிரதமர்...

May 1, 2014

ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், சரக்கு மற்றும் சேவை வரிக்கு ஆதரவு பேச்சு

சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்தால் மாநிலங்கள் இடையே உள்ள தடைகள் நீங்கி, இந்தியா சமநிலைப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் நடந்த பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,

May 1, 2014

பிரதமர் நரேந்திரமோடியை ரங்கசாமி சந்தித்தார்

புதுவையில் வடகிழக்கு பருவமழை கொட்டித்தீர்த்தது. பருவமழையுடன் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையால் புதுவை, காரைக்காலில் கனமழை பெய்தது.

தொடர் கன மழையினால் புதுவையில் 4 பேர் உயிரிழந்தனர். 7 ஆயிரம் ஹெக்டேர் விவசாய பயிர்கள்...