சென்னை மெட்ரோ ரயில் திட்டம் தாமதமடைந்து கொண்டே செல்வதற்கு, நிலம் கையகப்படுத்தல் மற்றும் ஒப்பந்ததாரரின் செயலின்மை ஆகியவையே காரணங்கள் என நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த நடுவண் அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
மார்ச்...
தமிழகத்தில் சல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை நடுவண் அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். மாநிலங்களவையில் இந்தப் பிரச்சனையை எழுப்பி பேசிய திமுக உறுப்பினர்...
டெல்லி தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது. இதற்கு ஆம்ஆத்மி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் தாக்கி அடுத்தடுத்து டுவிட்டரில் தகவல் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து நடுவண்...
நீதிமன்ற நடுவர்களை நியமிக்கும் கொலிஜியம் முறை குறித்த வழக்கில் நடுவர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை அவசியம் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
கொலிஜியம் முறையில நடுவர்கள் நியமனம் செய்வதை மேம்படுத்துவது குறித்து தொடரப்பட்ட...
நாட்டில் ஒவ்வொரு தேர்தலின்போதும் வேட்பாளர்கள் செலவு செய்யும் தொகை அதிகரித்து வருகிறது, பெரும்பாலோனார் செலவு கணக்கை குறைத்து காண்பிக்கிறார்கள். தேர்தலில் பணபலத்தை கட்டுப்படுத்த சட்டங்கள் இல்லை. இதனால் தேர்தலை நியாயமாக நடத்த முடியவில்லை என்று தேர்தல் கமிஷன்...
கூகுள் நிறுவனத்தின் மூலம் இந்தியாவில் 100 தொடர்வண்டி நிலையங்களில் அடுத்த ஆண்டில் இணைய சேவை வழங்கப்படும் என்று அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனத் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும்...
பேனாவால் எழுதப்பட்ட கிறுக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் ஜனவரி 1-ம் தேதியில் இருந்து செல்லாது என்று சமூக வலைதளங்களில் பரவும் செய்தியை ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக மறுத்துள்ளது. வரும் ஜனவரி 1-ம் தேதியிலிருந்து பேனாவினால் எழுதப்பட்ட அல்லது கிறுக்கப்பட்ட ரூபாய்...
பிரதமர் மோடியை கோழை என்று வர்ணித்த அரவிந்த் கெஜ்ரிவால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் பாரதீய ஜனதா வலியுறுத்தியுள்ளது.
டெல்லி மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அலுவலகத்தில் இன்று காலை சிபிஐ சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியது....
ஓடிசா மாநில சட்டப் பேரவை விவாதத்தின்போது ஆபாச படம் பார்த்த குற்றச்சாட்டின் பேரில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் நாபா கிஷோர் தாஸ் தற்காலிகநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஓடிசா பேரவைக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற...