நாட்டுப்பண்ணில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த மாதம் சுப்பிரமணிய சுவாமி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்தியாவின் நாட்டுப்பண்ணில்...
நிர்பயா சம்பவத்தைத் தொடர்ந்து சிறார் குற்றவாளிகளின் வயது வரம்பு குறித்த சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு வெகு நாட்கள் ஆன நிலையில், இன்று மாநிலங்களவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
பல்வேறு விவகாரங்களால் மாநிலங்களவை...
தில்லியின் துவாரகா பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர்.
விமான விபத்தில் உயிரிழந்த 10 வீரர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சப்தார்ஜங்...
கூடுதல் பணிச்சுமை காரணமாக ஏர் இந்தியா பெண் ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்தவர் அமித் நாயர். இவர், ஏர் இந்தியா விமானத்தில் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருகிறார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த...
கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், காளைகள் அதிகளவில் துன்புறுத்தப்படுவதாகவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததன் காரணமாக இந்த விளையாட்டுக்குத் தடை ஏற்பட்டது. ஆனால், டெல்லியில் நடைபெறும் அரசியல் நகர்வுகள் இந்த...
ஆந்திர சட்டசபையில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ஆபாசமாக பேசியதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பனர் நடிகை ரோஜா 1ஆண்டு தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார்.
ரோஜா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு ஒய்.எஸ்.ஆர்....
ஹிந்தி நடிகர் ஷாரூக்கான் நடித்து வெளியாகியுள்ள தில்வாலே ஹிந்தி திரைப்படத்தைத் திரையரங்கில் திரையிட்டப்போது அதை பஜ்ரங்தள் அமைப்பினர் தடுத்துநிறுத்தினர்.
சகிப்புத்தன்மை குறித்து ஹிந்தி நடிகர் ஷாரூக்கான் அண்மையில் அளித்திருந்த பேட்டி...
சென்னை விமான நிலையத்தில் சுங்கதுறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் நேற்று இரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நள்ளிரவு 1 மணி அளவில், 4 ஜீப்களில் 12 பேர் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் விமான நிலையத்துக்குச் சென்றனர். பின்னர் அவர்கள் அங்குள்ள சுங்கத்துறை அலுவலகத்தில்...
ரூ.24 ஆயிரம் கோடி செலவில், ராமேசுவரத்தையும், இலங்கையையும் இணைக்கும் வகையில் கடல் பாலம் அமைக்கப்படும் என்று பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
பாராளுமன்றத்தில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்...