டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் விவகாரத்தில் சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் மூலம் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள கீர்த்தி ஆசாத் பாராளுமன்ற உறுப்பினர் கோரியுள்ளார்.
மேலும் இந்த...
ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கு எரிவாயு மானியம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தானாக முன்வந்து எரிவாயு மானியம் வேண்டாம் என இதுவரை 57.5 லட்சம் பேர் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளதாகவும் தகவல்...
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 3 நாடுகளும், எதிர்காலத்தில் ஒரே நாடாக இணையும் என்று பாஜக பொதுச் செயலாளரும் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ராம் மாதவ் தெரிவித்தார்.
ரஷ்யா மற்றும் ஆப்கானிஸ்தான் பயணங்களை முடித்துக் கொண்டு திடீரென...
ஜல்லிக்கட்டு விசயத்தில் மத்திய, மாநில அரசுகள் உண்மையான அக்கறை காட்டாமல், வெற்று நாடகங்களை மட்டும் அரங்கேற்றுவது வருத்தமளிக்கிறது என்று பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர முயற்சித்த ஐதராபாத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் மகாராஷ்டிரா, நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சேர முயற்சிக்கும் இந்திய இளைஞர்களின் கதைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அண்மையில்
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக இருந்த போது ஊழல் நடந்ததாக டெல்லி மாநில ஆம் ஆத்மி அரசு குற்றம்சாட்டி உள்ளது. ஆனால் தன் மீதான ஊழல் புகாரை அருண் ஜெட்லி மறுத்து உள்ளார். இந்த நிலையில் இந்த ஊழல் பற்றி விசாரிக்க விசாரணைக்...
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தேசிய பணி என்று கூறியுள்ள சிவசேனா, ராமரின் ஆசிர்வாதத்தால் ஆட்சிக்கு வந்தவர்கள், கோவில் கட்டும் பணியைத் தொடங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இது குறித்து தனது கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில்...
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உரிய சூழல் உருவாகாமைக்கு, பாஜகவும், மாநிலத்தில் ஆட்சி செய்கிற அரசும்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
இது குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்...
தினமும் ஒருமணி நேரம் செஸ் விளையாடினால் கணிதத்தில் சிறப்பாக செயல்படலாம் எனச் சொல்ல முடியாது. ஆனால், செஸ் விளையாடிய பின் படித்தால் பாடங்கள் மனதில் ஆழமாக பதியும் என சர்வதேச கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்தார்.
மதுரை மகாத்மா...