திருப்பதி ஏழுமலையானை முக்கிய பிரமுகர்கள் பலர் சனிக்கிழமை வழிபட்டனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதி அனில் மிஸ்ரா, தமிழக மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மீனாகுமாரி, தெலுங்கானா சட்டப்பேரவை உறுப்பினர் எனப் பலர் ஏழுமலையானை ‘விஐபி பிரேக்’ தரிசனத்தில் தங்கள்...
129ஆண்டுகள் பழமையான காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்கும் காலம் கனிந்துவிட்டதாக அக்கட்சியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக 1998ம் ஆண்டு பொறுப்பேற்றவர் முன்னாள் பிரதமர் இந்திரா...
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படைத் தளத்தில் நிகழ்ந்த தாக்குதலில் ஈடுபட்ட 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படை வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்தனர்.
பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள், பாகிஸ்தானைச்...
மக்களவைத் தேர்தலின்போது, தாம் அளித்த வாக்குறுதிகளைப் பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை என்றும், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் அவருக்கு சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்கும், மோடி...
டெல்லியில் பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தைக் காட்டிலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ஒதுக்கப்பட்ட வீடு பெரியது என தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் பிரதமர், அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய அரசியல் கட்சி...
பிரதமர் மோடி தலைமையில் கூடிய நடுவண் அமைச்சரவை கூட்டத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்கி இந்த ஆண்டு மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த நடுவண் அரசு நடவடிக்கை எடுக்க...
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை,
பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் காங்கிரஸ், பாரதிய ஜனதா 2 கட்சிக்கும் வேறுபாடு இல்லை. மோடி அரசு பொறுப்பு ஏற்றதிலிருந்து காங்கிரஸ் கூட்டணி ஆட்சி சென்ற வழியில்தான் நாட்டின்...
சிறுபான்மையினர் என்ற வார்த்தையை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என நடுவண் அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கட்டுபாடின்றி மக்கள் தொகை அதிகரித்து வருவது நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக...
காங்கிரஸ் கட்சியின் நாளிதழில் வெளியிடப்பட்டு உள்ள கட்டுரையில் நேரு, சோனியாவை விமர்சித்து, பட்டேலை புகழ்ந்துள்ளதால் காங்கிரசார் பெரும் அதிர்ச்சியடைந்தனர். காங்கிரஸ் கட்சியின் 131-வது தொடக்கநாள் நேற்று கொண்டாடப்பட்டது.
இந்நிலையில்...