வெளிமாநில மதுபானங்கள் நமது மாநிலத்தில் விற்பனையாவது சரியானதல்ல என்று கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.
கர்நாடக மாநில அரசின் கலால், வருவாய், வணிக வரி, போக்குவரத்து, முத்திரைத்தாள் ஆகிய துறைகளின் உயர் அதிகாரிகளுடன் அம்மாநில...
தை முதல்நாள் தமிழர் திருநாள் மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் நாடு முழுவதும் மற்ற மாநிலங்களில் உள்ள தமிழர்களும், மற்ற நாடுகளில் உள்ள தமிழர்களும் இந்த விழாவைக் கொண்டாடி வருகின்றனர்.
பொங்கல் விழாவை முன்னிட்டு...
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 29 காசுகள் சரிந்து ரூ.66.92 காசுகளாக உள்ளது. வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்துள்ளது, உலகளவில் மற்ற...
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை காலையில் இந்தியா திரும்பினார்.
தாம் வெளியூர் சென்றிருந்தபோது நடந்த அரசியல் நிகழ்வுகளைத் தெரிந்துகொள்வதற்காக, காங்கிரஸ் கட்சித் தலைவர்களை...
கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது, 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ராணுவம் தில்லியை நோக்கி நகர்ந்தது உண்மையே என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் மணிஷ் திவாரி கூறினார். எனினும், அப்படி ஒரு நிகழ்வே நடக்கவில்லை என அப்போதைய ராணுவ...
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் உயிரிழந்ததைக் கண்ட சாட்சியங்களை இங்கிலாந்து இணையதளம் வெளியிட்டுள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 18ந்தேதி தைவானில் நடந்த விமான விபத்தில் பலியானதாக கூறப்படுகிறது. அதை ஒரு...
புதிய ஊதிய உயர்வு, பணிச்சலுகை தொடர்பான ஒப்பந்தத்தை மீறி செயல்படும் ஸ்டேட் பேங்க ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளைக் கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின், துணை வங்கிகளான...
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப்பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என பா.ஜனதா தலைவர் சுப்பிரமணிய சாமி கூறினார். டெல்லி விஸ்வ இந்து பரிஷத் அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, அடுத்த 2 அல்லது 3 மாதங்களுக்குள் அயோத்தியில் ராமர் கோவில்...
நடுவண் சிறு, குறு நிறுவனங்கள் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா வருகை, அவரளித்த உறுதியான வார்த்தைகள், திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் மத்தியில், மகிழ்ச்சி அலையையும், நம்பிக்கையையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் ஆடை...