சர்வதேச அளவில், பொருளாதாரத்தின் அடிப்படையில் மிக வேகமாக வளரும் நாடு இந்தியா என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில், பிரதமர் மோடி , பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ்...
உலகில் வாழ்வதற்குரிய சிறந்த நாடு பட்டியலில் ஜெர்மனி முதல் இடம் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவிற்கு 22-வது இடம் கிடைத்துள்ளது.
உலகில் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் எவை என்ற...
பா.ஜனதா தலைவர் அமித்ஷாவின் பதவி காலம் நாளை மறுநாளுடன் (சனிக்கிழமை) முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து பா.ஜனதா தலைவர் பதவிக்கு வருகிற 25ந் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி...
உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் பொது மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு எதிராக ஆதாரமில்லை என்று அந்த மாநில போலீஸார்...
ரயில் டிக்கெட் முன்பதிவில், தொழில்நுட்ப மோசடிகளை தவிர்க்க, ‘ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், 35 வினாடிகள் கட்டாயம் காத்திருந்தே டிக்கெட் பெற வேண்டும்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே டிக்கெட் முன்பதிவுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தையே...
மத்திய பல்கலைகழகத்திலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட தலித் மாணவர் ரோகித் என்பவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். ரோகித்தைத் தற்கொலைக்குத் தூண்டியதாகவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழும் நடுவண்...
வரும் 31-ம் தேதி முதல் பிப்., 4-ம் தேதி வரையில் உலக ஆயுர் வேத திருவிழா கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு ஆயுர் வேதம் குறித்த கருத்தரங்குகள், பெண்கள் மறறும் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்கள் 28-ம் தேதி வரை நடைபெற...
நாடு முழுவதும் இயற்கை விவசாயத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், 75 ஆயிரம் எக்டேர்கள் விவசாய நிலத்தை முற்றிலுமாக பயிரிடுவதற்கு ஏற்ற நிலமாக மாற்றியிருப்பதன் வாயிலாக சிக்கிம் மாநிலம் இந்தியாவின் முதல் இயற்கை விவசாய மாநிலமாக...
நடுவண் அரசு அதிகாரிகளின் வெளிநாட்டுப் பயணம் குறித்த விதிமுறைகளில் திருத்தம் செய்து புதிய விதிமுறைகளை நடுவண் நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, அரசு அதிகாரிகள், ஆண்டுக்கு அதிகபட்சமாக 4...