ராம்தேவ், மோடி அரசிடம் ஏற்படுத்திக்கொண்ட தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பதஞ்சலி என்ற பெயரில் ஆயுர்வேத மருந்து நிறுவனங்கள், நூடுல்ஸ் போன்ற துரித உணவுகள் தயாரிக்கும நிறுவனங்கள், மற்றும் சர்வதேச யோகா பயிற்சி மையங்கள் போன்றவற்றை நடத்தி...
இந்தியாவுக்குத் தொழில்நுட்பத்தின் தேவை அதிகமாக உள்ளது என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.
திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் அவர் பேசியது:
டெல்லி மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் சம்பளம் வழங்கக்கோரி வேலை நிறுத்த போராட்டம் நடத்துகின்றனர். இதனால் நகரில் குவியும் குப்பைகளை, ஆளும் ஆம் ஆத்மி கட்சி அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அகற்றி வருகின்றனர்.
நாட்டிலேயே முதல் முறையாக, திருநங்கையரால் நடத்தப்படும், ஜிடாக்சி சேவையைத் தொடங்க, கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
கேரளாவில், பெண்களால், பெண்களுக்காக இயக்கப்படும், ஷிடாக்சி சேவைக்கு, மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு...
வங்கியில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து பல லட்ச ரூபாய் பண மோசடி செய்ததாக 1987ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கில், ஐந்து பேர் குற்றவாளிகள் என சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கின் தீர்ப்பு 32 ஆண்டுகளுக்கு பிறகு வந்துள்ளது.
டெல்லியின் ஆளும் ஆம் ஆத்மியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மகேந்திர யாதவ். இவர் மீது கலவரத்தில் ஈடுபட்டதாகவும், பொதுச்சொத்துகளைச் சேதப்படுத்தியதாகவும், அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் குற்றச் சாட்டுகள் உள்ளன. இதையடுத்து...
கோயம்புத்தூர் விழா தெடங்கியுள்ள நிலையில், கோவை
மக்களுக்கு நல்லதோர் செய்தி கிடைத்தது.
நடுவண் அரசின் நிதியுதவியுடன், முதற்கட்டமாக செயல் படுத்தப்படவுள்ள, சீர்மிகுநகர் திட்டத்தில் பயன் பெறவுள்ள, 20...
பீகார் முதல்அமைச்சர் நிதிஷ் குமார் நேற்று தனது சொந்த ஊரான பக்தியார்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து, நிதிஷ் குமாரை நோக்கி ‘ஷூ’ ஒன்றை வீசினார். அது மேடைக்கு அருகில் போய் விழுந்தது. இதனால்...
நாட்டின் 67வது குடியரசு நாள் விழா இன்று கொண்டாடப்படுறது. இதனையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
இந்தக் குடியரசு நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ்...