May 1, 2014

மக்களை பழிவாங்குவதாக சோனியா, ராகுல்காந்தி மீது மோடி குற்றச்சாட்டு

தேர்தல் தோல்விக்கு மக்களை பழிவாங்குவதற்காக பாராளுமன்றத்தை முடக்குவதாக சோனியா, ராகுல்காந்தி மீது பிரதமர் மோடி குற்றஞ் சாட்டினார்.

 

 

சட்டமன்றத் தேர்தல் நடைபெற...

May 1, 2014

கேரள சட்டமன்றத்தில் ஆளுநர் உரையை வாசிக்க விடாமல் எதிர்க்கட்சிகள் அமளி

கேரள சட்டமன்றத்தில் ஆளுநர் உரையை வாசிக்க விடாமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

கேரளாவில் சோலார் பேனல் ஊழல், மது பார்கள் உரிம ஊழல் ஆகியவை அரசியல் சூறாவளியைக் கிளப்பி விட்டு உள்ளன. இதனால் முதல்அமைச்சர் உம்மன் சாண்டி...

May 1, 2014

அரவிந்த் கேஜ்ரிவால், ஷூ வாங்கிக் கொள்வதற்காக தொழிலதிபர் ரூ364-ஐ அனுப்பி வைத்துள்ளார்

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், ஷூ வாங்கிக் கொள்வதற்காக, அவருக்கு விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த தொழிலதிபரான சுமித் அகர்வால் ரூ. 364-ஐ அனுப்பி வைத்துள்ளார். இது தொடர்பாக கெஜ்ரிவாலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

May 1, 2014

சுஷ்மா சுவராஜ் இலங்கை தலைநகர் கொழும்பிற்கு 2நாள் பயணம்

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று முதல் இலங்கை தலைநகர் கொழும்பிற்கு 2நாள் பயணமாக செல்கிறார். இந்தப் பயணத்தின்போது அவர் இலங்கையின் உயர் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். அவர் 9வது இந்தியா-இலங்கை கூட்டு கமிஷன் கூட்டத்திலும...

May 1, 2014

சரிதா நாயர் மீதான காற்றாலை மோசடி வழக்கு பிப்ரவரி 17-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

சூரிய மின்தகடு முறைகேடு விவகாரம் தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை இரண்டு நாள்களில் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன் என்று சரிதா நாயர் தெரிவித்தார்.

 

கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரிதா...

May 1, 2014

பொதுமக்களுக்கு துரிதமாக 3 நாட்களில் பாஸ்போர்ட் வழங்கும் புதிய திட்டம்

 

பொதுமக்களுக்கு துரிதமாக 3 நாட்களில் பாஸ்போர்ட் வழங்கும் புதிய திட்டம்

 

     பொதுமக்களுக்கு துரிதமாக ரூ.1,500 கட்டணத்தில் 3 நாட்களில்...

May 1, 2014

வரி செலுத்தாமல், ஒத்துழையாமை இயக்கம் நடத்தவேண்டும்: மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி

ஊழல் நடைபெறுவதை அரசு தடுக்காவிட்டால், பொதுமக்கள் வரி செலுத்தாமல், ஒத்துழையாமை இயக்கம் நடத்தவேண்டும். என்று மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி பரபரப்பான கருத்தைத் தெரிவித்துள்ளார்.

    ...

May 1, 2014

பிரதமர் மோடி சென்ற பாதுகாப்பு வாகனங்கள் மீது பூச்சாடி வீசிய பெண்

பிரதமர் மோடி சென்ற பாதுகாப்பு வாகனங்கள் மீது பூச்சாடி வீசிய பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தலைநகர் புதுடெல்லியில், பலத்த பாதுகாப்பிற்கு இடையே சென்ற பிரதமர் மோடியின்...

May 1, 2014

முஸ்லிம் சமூக இளைஞர்களிடம் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் மீதான தாக்கம்

முஸ்லிம் சமூக இளைஞர்களிடம் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் மீதான தாக்கத்தைக் கண்காணித்து அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என முஸ்லிம் மதத் தலைவர்களிடம் நடுவண் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார்.