May 1, 2014

உலகைச் சுற்றி வருவதற்கு சென்னைக்குப் பாய்மரப் படகில் இந்தியக் கடற்படை வீராங்கனைகள்

உலகைச் சுற்றி வருவதற்கு முன்னோட்டமாக விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்குப் பாய்மரப் படகில் இந்தியக் கடற்படை வீராங்கனைகள் வந்தனர்.

கடற்படையில் சேருவதற்கு இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்தியக் கடற்படையைச் சேர்ந்த...

May 1, 2014

குறித்த நாளில் குறித்த கார்களுக்கு மட்டுமே சாலையில் அனுமதி

டெல்லியில் அளவுக்கு அதிகமாக உள்ள காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் டெல்லி மாநில அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு அங்கமாக ஒற்றைப்படை எண்கள் கொண்ட கார்கள் ஒற்றைப்படை தேதிகளிலும், இரட்டைப்படை எண்கள் கொண்ட கார்கள் இரட்டைப்படை...

May 1, 2014

மோடியின் எல்லைக்கடவு குறித்த விபரங்களை அளிக்குமாறு அவரது மனைவி யசோதாபென்

பிரதமர் மோடியின் எல்லைக்கடவு குறித்த விபரங்களை அளிக்குமாறு அவரது மனைவி யசோதா பென் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பத்துள்ளார்.

 

பிரதமர் மோடியின் மனைவி யசோதாபென் வெளிநாடு...

May 1, 2014

இந்தியாவில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் புதிய வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது

இந்தியாவில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் புதிய வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் ஓடும் அனைத்து ஆறுகளின் நீர்மட்டத்தையும் பொதுமக்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ள இயலும்.

 

May 1, 2014

கெஜ்ரிவால் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் இம்ரான் உசேன். மீது லஞ்ச ஊழல் புகார்

டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

கெஜ்ரிவால் ஆட்சியில் உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சராக இருப்பவர் இம்ரான் உசேன். இவர் மீது லஞ்ச ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது.

 

May 1, 2014

இணையச் சமநிலைக்கு ஆதரவாக டிராய் உத்தரவு. தவறினால் ரூ.50 லட்சம் வரை அபராதம்

இணையச் சேவை வழங்குவதில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பாரபட்சம் காட்டக்கூடாது என டிராய் உத்தரவிட்டுள்ளது. சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சமூக வலைதளங்களைப் பார்ப்பதற்கு வழக்கமான இணையதள பேக்கேஜ் அல்லாமல் தனியாக கட்டணம் வசூலிக்கின்றன. சில நிறுவனங்கள்...

May 1, 2014

உ.பி.யை இஸ்லாமிய மாநிலமாக மாற்றும் அகிலேஷ் அரசு சிவசேனா குற்றச் சாட்டு

இஸ்லாமிய மாநிலமாக உத்தரப்பிரதேசம் மாற்றப்பட்டுள்ளது. வாக்கு வங்கி அரசியலுக்காக தேச விரோத வியாபாரத்தை அகிலேஷ் அரசு தொடங்கியுள்ளது என்று சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது.

 

உத்தரப்பிரதேச தலைநகர்...

May 1, 2014

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியில் நுழைந்த சிறுத்தை

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியில் நுழைந்த சிறுத்தை ஒன்று 14 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மயக்க மருந்து செலுத்தி பிடிக்கப்பட்டது.

 

கர்நாடக மாநிலம் பெங்களூரு வர்த்தூர்...

May 1, 2014

‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை ஊக்குவிப்பதற்காக

புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் உயிர் காக்கும் மருந்துகள் உள்பட 74-க்கும் மேற்பட்ட மருந்துகளின் இறக்குமதிக்கான வரி விலக்கை நடுவண் அரசு ரத்து செய்துள்ளது. இதனால், அந்த மருந்துகளின் விலை கணிசமாக உயரும் நிலை...