உலகைச் சுற்றி வருவதற்கு முன்னோட்டமாக விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்குப் பாய்மரப் படகில் இந்தியக் கடற்படை வீராங்கனைகள் வந்தனர்.
கடற்படையில் சேருவதற்கு இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்தியக் கடற்படையைச் சேர்ந்த...
டெல்லியில் அளவுக்கு அதிகமாக உள்ள காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் டெல்லி மாநில அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு அங்கமாக ஒற்றைப்படை எண்கள் கொண்ட கார்கள் ஒற்றைப்படை தேதிகளிலும், இரட்டைப்படை எண்கள் கொண்ட கார்கள் இரட்டைப்படை...
பிரதமர் மோடியின் எல்லைக்கடவு குறித்த விபரங்களை அளிக்குமாறு அவரது மனைவி யசோதா பென் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பத்துள்ளார்.
பிரதமர் மோடியின் மனைவி யசோதாபென் வெளிநாடு...
இந்தியாவில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் புதிய வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் ஓடும் அனைத்து ஆறுகளின் நீர்மட்டத்தையும் பொதுமக்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ள இயலும்.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
கெஜ்ரிவால் ஆட்சியில் உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சராக இருப்பவர் இம்ரான் உசேன். இவர் மீது லஞ்ச ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது.
இணையச் சேவை வழங்குவதில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பாரபட்சம் காட்டக்கூடாது என டிராய் உத்தரவிட்டுள்ளது. சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சமூக வலைதளங்களைப் பார்ப்பதற்கு வழக்கமான இணையதள பேக்கேஜ் அல்லாமல் தனியாக கட்டணம் வசூலிக்கின்றன. சில நிறுவனங்கள்...
இஸ்லாமிய மாநிலமாக உத்தரப்பிரதேசம் மாற்றப்பட்டுள்ளது. வாக்கு வங்கி அரசியலுக்காக தேச விரோத வியாபாரத்தை அகிலேஷ் அரசு தொடங்கியுள்ளது என்று சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது.
உத்தரப்பிரதேச தலைநகர்...
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியில் நுழைந்த சிறுத்தை ஒன்று 14 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மயக்க மருந்து செலுத்தி பிடிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு வர்த்தூர்...
புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் உயிர் காக்கும் மருந்துகள் உள்பட 74-க்கும் மேற்பட்ட மருந்துகளின் இறக்குமதிக்கான வரி விலக்கை நடுவண் அரசு ரத்து செய்துள்ளது. இதனால், அந்த மருந்துகளின் விலை கணிசமாக உயரும் நிலை...