May 1, 2014

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது பேஷனாகி விட்டதாக பா.ஜ.க.பாராளுமன்ற உறுப்பினர்

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது பேஷனாகி விட்டது என்று பா.ஜ.க. எம்.பி.யான கோபால் ஷெட்டி கூறியுள்ள கருத்து விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

மும்பையில் நடைபெற்ற விழா...

May 1, 2014

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய அளவில் திருச்சிக்கு 3 வது இடம்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் தூய்மையான நகரம் எது என்ற பட்டியலை மதிப்பெண் அடிப்படையில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வெளியிட்டார் . இதில் தமிழகத்தின் திருச்சிக்கு 3 வது இடமும், கோவைக்கு 18 வது இடமும்,...

May 1, 2014

முன்னாள் டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர் கிலானி தேசவிரோத குற்றச்சட்டில் கைது

முன்னாள் டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர் கிலானி தேசவிரோத குற்றச்சட்டில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

பாராளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் விடுவிக்கப்பட்ட முன்னாள் டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர் எஸ்ஏஆர் கிலானி,...

May 1, 2014

அகிலேஷ் யாதவ் வசிக்கும் வீட்டின் அருகே, மாணவியின் சடலம்

உத்திரப்பிரதேச மாநிலம், லக்னோ நகரில் உள்ள பகுதியில் வசித்து வந்த ஒரு 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 10 ஆம் தேதி, திடீரென காணாமல் போனார்.

 

இதனையடுத்து, அந்தப் பெண்ணின் பெற்றோர்கள்...

May 1, 2014

தேர்தல்செலவுகளைக் கணக்குக் காட்டாத 42 வேட்பாளர்களுக்குத் தடை

பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத்  தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் முடிவு வெளியான 30 நாட்களுக்குள் தங்கள் தேர்தல் செலவு கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி தேர்தல் செலவு கணக்கைத் தாக்கல் செய்யாத வேட்பாளர்கள், 3...

May 1, 2014

இந்தியாவில் தங்கத்திற்கான தேவை சூடுபிடிக்க அதிக வாய்ப்புள்ளது என்று சந்தை நிபுணர்கள்

பங்குச் சந்தை தற்போது கடும் வீழ்ச்சியை சந்தித்து வரும் வேளையில் இந்தியாவில் தங்கத்திற்கான தேவை சூடுபிடிக்க அதிக வாய்ப்புள்ளது என்று சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 அமெரிக்க மத்திய வங்கி பத்தாண்டுகளில்...

May 1, 2014

மும்பையில் நடைபெற்ற மேக் இன் இந்தியா வார விழா நிகழ்ச்சியில் தீ விபத்து

மும்பையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற மேக் இன் இந்தியா வார விழா நிகழ்ச்சியில் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

 தீ விபத்தையடுத்து நிகழ்ச்சியில் பங்கேற்ற மகாராஷ்டிர...

May 1, 2014

தோசை விலை அதிகரிக்க காரணம் ரகுராம் ராஜனின் விளக்கம்

தோசை மாஸ்டருக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டதும், புதிய தொழில் நுட்பம் இல்லாததும்தான் தோசை விலை அதிகரிக்க காரணம் என ரகுராம்  ராஜன் கூறியுள்ளார். பண வீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை முதன்மை இலக்காக கொண்டுள்ளது ரிசர்வ் வங்கி. இதை காரணம்...

May 1, 2014

அந்நிய நேரடி முதலீட்டிற்கு இந்தியா மிகவும் உகந்த நாடு: மோடி

மும்பையில் ‘மேக் இன் இந்தியா’ வாரத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, நிலைத்த மற்றும் யூகிக்கக் கூடிய வரி விதிப்புகள் செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

நிறுவனங்களைப் பொறுத்த வரை தற்போதைய அரசு பல்வேறு சீர்த்திருத்தங்களைச்...