May 1, 2014

சமையல் எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கையைக் குறைக்க புது கணக்கு

 

சமையல் எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கையைக் குறைக்க புது கணக்கு

    

     சமையல் எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கையை ஆண்டுக்கு 10 ஆக...

May 1, 2014

உங்களுடைய தலையை வெட்டித் தாருங்கள் என்று ஸ்மிரிதி இரானியிடம் மாயாவதி

உங்களுடைய தலையை வெட்டித் தாருங்கள் என்று நடுவண்அமைச்சர் ஸ்மிரிதி இரானியிடம் மாயாவதி கேட்டார்.

டெல்லி மேல்-அவையில் கடந்த 24-ந்தேதி ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்துகொண்ட ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமுலா பற்றிய...

May 1, 2014

திருமலையில் திருமணம் செய்பவர்களுக்கென தேவஸ்தானம் புதிய திட்டம்

திருமலையில் திருமணம் செய்பவர்களுக்கென தேவஸ்தானம் புதிய திட்டம் ஒன்றை தொடங்க உள்ளது.

திருமலையில் திருமணம் செய்வதை பல பக்தர்கள் பாக்கியமாக கருதுகின்றனர். அதனால் தேவஸ்தானம் திருமலையில் பாபவிநாசம் செல்லும் மார்கத்தில் புரோகித...

May 1, 2014

அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுபட்டு விட்டேன். நான் தீவிரவாதி அல்ல: சஞ்சய் தத்

‘‘அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுபட்டு விட்டேன். நான் தீவிரவாதி அல்ல’’ என்று சிறையில் இருந்து விடுதலை ஆன நடிகர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த சங்கிலி தொடர் குண்டுவெடிப்பு...

May 1, 2014

கடன் அட்டை பரிவர்த்தனைகளுக்கு சேவை மற்றும் உபரி கட்டணம் ரத்து

கடன் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு அட்டை பரிவர்த்தனைகளுக்கு வசூலிக்கப்படும் சேவை மற்றும் உபரி கட்டணத்தை ரத்து செய்ய நடுவண் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற நடுவண் அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான...

May 1, 2014

ரூ.251 விலையில் தருவதாக அறிவித்த ‘ரிங்கிங் பெல்ஸை’ அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது

ரூ.251 விலையில் தருவதாக அறிவித்த ‘ரிங்கிங் பெல்ஸை’ அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது, நிறுவனம் அளித்த வாக்குறுதியின்படி ஏப்ரல் மாதத்தில் இருந்து டெலிவரி செய்யவில்லை என்றால் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

May 1, 2014

ஏசு கிறிஸ்துவை தமிழகத்தைச் சேர்ந்த ஹிந்துவாகச் சித்திரித்து, மராத்தி மொழியில்

ஏசு கிறிஸ்துவை தமிழகத்தைச் சேர்ந்த ஹிந்துவாகச் சித்திரித்து, மராத்தி மொழியில் எழுதப்பட்ட புத்தகம், சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியிடப்பட உள்ளது.

 

சுதந்திரப் போராட்ட வீரரும்,...

May 1, 2014

பெற்ற குழந்தைகளை வறுமையின் கொடுமையால் கொலை செய்த தந்தை

பெங்களூருவில், பள்ளி கட்டணத்தைச் செலுத்த முடியாத விரக்தியில், தந்தையே 2 குழந்தைகளைக் கொன்று சாக்கடை கால்வாயில் வீசியுள்ளார். இது தொடர்பாக குழந்தைகளின் தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

May 1, 2014

நடுவண் அரசு நடுநிலை தவறிவிட்டது என சோனியா காந்தி குற்றச் சாட்டு

டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் விவகாரத்தில் நடுவண் அரசு நடுநிலை தவறிவிட்டது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

 

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில்...