ஏர்செல் மேக்சிஸ் விவகாரத்தில் கிடைத்த பணத்தின் மூலம் முன்னாள் நடுவண் அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம், 14 நாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்து, சொத்துகளைக் குவித்ததாக ‘தி பயோனியர்’ ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழகத்தின் ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்படாமல் இருக்கும் மீனவர்கள் மற்றும்...
தேச விரோத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள, ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடியை விட நான் மிகப்பெரிய தேச பக்தன். பேச்சுரிமையை நசுக்கும் முயற்சியை, பா.ஜ., நிறுத்த வேண்டும் என்றார்.
முதல்வராவதை விட இந்திய பிரதமர் ஆவதே எனது கனவு என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கன்னியாகுமரியில் பேசியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட சமத்துவ மக்கள் கட்சியின் செயல்வீரர் கூட்டம் முளகுமுடு பகுதியில்...
2016-17-ம் ஆண்டுக்கான நடுவண் அரசின் வரவு-செலவு திட்டத்தை நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து, அறிவிப்புகளை வெளியிட்டார்.
வரவு-செலவு திட்டம் தாக்கல் செய்யப்படுவதால் காலையில் பங்கு வர்த்தகத்தில்...
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் (மார்ச்) வெளிநாடு செல்கிறார். பெல்ஜியம், சவுதி அரேபியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் அவர் சுற்றுப்பயணம் செய்கிறார்.
இந்திய-ஐரோப்பிய கூட்டமைப்பின் உச்சி மாநாடு...
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தேச விரோத கோஷம் எழுப்பப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் தினந்தோறும் தேசியகொடி ஏற்ற வேண்டும் என நடுவண் அரசு...
மலிவு விலை சீர்மிகுசெல்பேசிக்காக பெற்ற முன்பதிவு தொகையை ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் திருப்பித்தர முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மொஹித் கோயல் கூறும்போது,...
தங்கள் காலனிய தேவைக்காக பிரிட்டிஷ் அரசால் இயற்றப்பட்டவை நம்சட்டங்கள்: பிரணாப்முகர்ஜி
தேசத்துரோக வழக்கு பற்றி தொடர்ந்து விவாதம்...