May 1, 2014

உச்ச நீதிமன்றம் தனது தவறுகளைத் திருத்திக் கொள்ள திறந்த மனதுடன் இருக்க வேண்டும்

அரசு விளம்பரங்களில் பிரதமர், குடியரசுத் தலைவர், இந்தியாவின் தலைமை நீதிபதி ஆகியோர் தவிர மாநில முதல்வர் உட்பட பிற அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெறக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனுவில் நடுவண் அரசுடன் தமிழக அரசும்...

May 1, 2014

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த நடுவண் அரசு பிறப்பித்த அறிக்கை சரியானது: தமிழக அரசு

     தமிழ்ப்பண்பாட்டு நிகழ்வான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்காக நடுவண் அரசு வெளியிட்ட அறிக்கை சரியானதே என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த...

May 1, 2014

பாகிஸ்தான் விடுதலை செய்த 87 மீனவர்கள் செவ்வாயன்று இந்தியா திரும்புவர்

பாகிஸ்தானில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 87 மீனவர்களின் பயண ஆவணங்களை, இஸ்லாமாபாதில் உள்ள இந்தியத் தூதரகம் வழங்கிய பின்னர், அவர்கள் செவ்வாய்க்கிழமை இந்தியா திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 பாகிஸ்தான் கடல்...

May 1, 2014

நகைக்கடை உரிமையாளர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தவும் முடிவு

நகை கடையடைப்பு போராட்டம் 7-ந்தேதி(நாளை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் கோவையில் ரூ.100 கோடிக்கு நகை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. நகைக்கடை உரிமையாளர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

May 1, 2014

கேரளாவில் இடது முன்னணி ஆட்சி அமையும்: கருத்துக்கணிப்பு

கேரளாவில் இடது முன்னணி ஆட்சி அமையும். பா.ஜ., முதல் முறையாக தனது கணக்கை துவங்கும்,என கருத்துக்கணிப்பு முடிவு தெரிவிக்கின்றது.

இந்தியா டிவி - சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் கேரளாவில் இடது முன்னணி ஆட்சி ஏற்படும்...

May 1, 2014

தமிழகம், கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக மே-16இல் சட்டமன்றத் தேர்தல்

தமிழகம், கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக மே-16இல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

 

மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி, கேரளா மற்றும் தமிழகச் சட்டமன்ற...

May 1, 2014

7பேர் விடுதலையில் ஜெயலலிதா, கருணாநிதி அரசியல் நாடகங்கள்: வைகோ

நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் ஜெயலலிதா, கருணாநிதி அரசியல் நாடகங்கள் என்னவென்று எல்லோருக்கும் தெரியும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள...

May 1, 2014

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு

தொழிலாளர் வருங்கால வைப்புநிதியை (பி.எஃப்.) பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆதரவு பெற்ற பாரதிய மஸ்தூர் சங்கம் உள்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

 புதிய...

May 1, 2014

35 ஆயிரம் தங்க நகைக்கடைகள் 3 நாட்களுக்கு மூடல். கலால் வரிக்கு எதிர்ப்பு

தங்க நகைகளுக்கு ஒரு சதவீத கலால் வரி விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் தங்க நகைக்கடைகள் இன்று முதல் 3 நாட்களுக்கு அடைக்கப்படுகிறது. இந்த வரியை நடுவண் அரசு திரும்ப பெறவேண்டும் என்று நகை வியாபாரிகள் கோரிக்கை...