இரட்டைக் குடியுரிமை பிரச்சனைத் தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு நாடாளுமன்ற நன்னெறிக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் பாரதீய ஜனதா கட்சியின்...
தேசிய சரக்கு மற்றும் சேவை வரி மசோதா (ஜி.எஸ்.டி.மசோதா)
வரவிருக்கும் பாராளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேறும்.
அதே போன்று வங்கியில் பணம் கட்ட முடியாமல் திவால் நோட்டீஸ் விடுவது குறித்த மசோதாவும்...
குஜராத்தில் கக்ராபர் என்ற இடத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் அணு கசிவு ஏற்பட்டிருப்பதால் அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. தொழிலாளர்கள் உள்ளிட்ட யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆதார் எண்ணை கட்டாயமாக்கவும், அரசு மானியங்களைப் பொது மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் வகையிலும் நடுவண் அரசால் கொண்டு வரப்பட்ட ஆதார் மசோதா, மக்களவையில் வௌ;ளிக்கிழமை...
டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவர் ஒருவர் மின் விசிறியில் பிணமாகத் தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு...
சிறை சென்றாலும் செல்வேனே தவிர, அபராதத் தொகையை செலுத்த மாட்டேன் என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்
5 கோடி ரூபாய் அபராத தொகையை இன்று மாலை 5 மணிக்குள் வாழும் கலை அமைப்பு செலுத்த...
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக போட்டியிடும் வேட்பாளராக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பேரனை பாஜக களம் இறக்கியுள்ளது.
ஐந்து மாநில...
பெங்களூரைச் சேர்ந்த ஆனந்த் பிரகாஷ் என்ற இளைஞர் சமூக வலைத்தளங்களில் ஒன்றான முகநூலில் லாக் இன் செய்வதில் இருக்கும் ஒரு முக்கிய குறையைக் கண்டுபிடித்துள்ளார்.
முகநூலின்; இந்தக் குறையைப்...
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் டெல்லியில் யமுனை ஆற்றின் வௌ;ளச் சமவெளி பகுதியில் வருகிற 11-ந்தேதி முதல் 3 நாட்களுக்கு உலக கலாச்சார திருவிழா நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. லட்சக்கணக்கானோர்...