எல்லைக்கடவு விண்ணப்பம் செய்யும் நபரிடமிருந்து முகவரிக்கான ஆவணமாக குடும்ப அட்டை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று நடுவண் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
அரசு வெளியிடும் விளம்பரங்களில் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களின் படங்கள் இடம் பெறலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது.
நடுவண் அரசின் சார்பில் வெளியிடப்படும் விளம்பரங்களில் பிரதமர், மத்திய மந்திரிகளின்...
நடுவண் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானியின் கல்வி தகுதி தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற...
50 விழுக்காட்டிற்கும் அதிகமான இந்தியர்கள் தரமற்ற கலப்படமான பாலைக் குடிப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இது குறித்து பேசிய அவர்...
ஆந்திர மாநிலம் செகந்திரபாத்தில் உள்ள விடுதியில் தனியார் தொலைகாட்சி தொகுப்பாளரான நிரோஷா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மண்டல் பகுதியை சேர்ந்தவர்...
வரி செலுத்தக்கூடிய வருவாயை, வேளாண் வருவாயாக கணக்கு காட்டி வரி ஏய்ப்பு செய்யும் முக்கிய நபர்கள் பற்றி விசாரணை நடக்கிறது என மாநிலங்களவையில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
வேளாண் மூலம் கிடைக்கக் கூடிய வருவாய்க்கு,...
தங்க நகைகள் மீதான ஒரு சதவீத கலால் வரி வாபஸ் பெற்றப்படாது என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் மீதான விவாதத்திற்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பதில் அளித்து...
இந்திய நாட்டிலேயே முற்றிலும் தயாரிக்கப்பட்ட அக்னி-1 ஏவுகணை ஒடிசா கடல் பகுதியில் உள்ள அப்துல் கலாம் ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை வெற்றிகரமாக ஏவி சோதனை நடத்தப்பட்டது. ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்த கண்டம் விட்டு கண்டம்...
மைசூருவில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதைக் கண்டித்து நேற்று மைசூருவில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. அப்போது போராட்டக்காரர்கள் காவல்துறை வாகனங்கள் மீது கல்வீசி தாக்கினர். அவர்கள் மீது காவல்துறையினர்...