May 1, 2014

உத்தரகாண்ட் மாநிலத்தில் அதிரடியாக குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்

     உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில், அம் மாநிலத்தில் அதிரடியாக குடியரசுத்தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து காங்கிரஸ் கூறுகையில் இது ஜனநாயக...

May 1, 2014

பாராளுமன்ற உறுப்பினர் விட்டால் ரடாடியா மனு கொடுக்க வந்தவரை உதைக்கும்

குஜராத் மாநிலம் போர்பந்தர் தொகுதி பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினர் விட்டால் ரடாடியா, மத சார்பான நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போது

ஒரு முதியவர் அவரிடம் மனு கொடுக்க வந்தார்.

பாராளுமன்ற...

May 1, 2014

பிரசல்ஸ் குண்டு வெடிப்பு சம்பவத்தில் காணாமல் போன தமிழரை உடனே கண்டுபிடிக்க

பிரசல்ஸ் குண்டு வெடிப்பு சம்பவத்தில் காணாமல் போன தமிழரை உடனே கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதிஉள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர்...

May 1, 2014

தொழில் முனைவோர்களை அரசு ஊக்கப்படுத்தினால்தான் நாடு முன்னேற்றம் அடையும்: ரூடி

இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி வழங்குவதில் இந்தியாவில் சென்னை முன்னணியில் உள்ளது என நடுவண் மனிதவள இணை அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி தெரிவித்தார்.

 காஞ்சிபுரம், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்திலுள்ள ஷிவிங் ஸ்டெட்டர்...

May 1, 2014

இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பா.ஜனதா எம்.பி. தருண் விஜய் தெரிவித்தார்.

சென்னையை அடுத்து உள்ள புழல் மற்றும் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் உள்ள இலங்கை அகதிகள் 12...

May 1, 2014

தொடர் வண்டி பயணச்சீட்டு முன்பதிவில் மூத்த குடிமக்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு

தொடர் வண்டி பயணச்சீட்டு; முன்பதிவில் மூத்த குடிமக்களுக்கு 50விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால், ஒரு தொடர் வண்டியில் அதிகபட்சமாக 90 இருக்கைகள் வரை அவர்களால் பெற முடியும்.

 இதுதொடர்பாக, ரயில்வே வாரிய உறுப்பினர்...

May 1, 2014

வலி நிவாரணி உள்ளிட்ட 344 மருந்துகளை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடை

வலி நிவாரணி உள்ளிட்ட 344 மருந்துகளை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடைவிதித்து நடுவண் அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

வலி நிவாரணி, சளி, இருமலுக்கான மருந்துகள்,...

May 1, 2014

நேரு பல்கலைகழக மாணவர்கள் அமைப்பு தலைவர் கன்னையா குமார் தொடர் அதிரடி

காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தியை ஜவகர்லால் நேரு பல்கலைகழக மாணவர்கள் அமைப்பு தலைவர் கன்னையா குமார் இன்று சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பின்பொழுது அகில இந்திய மாணவர்கள் கூட்டமைப்பை சேர்ந்த மாணவர்களும் உடன் இருந்தனர்.

May 1, 2014

இந்திய ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் சதித்திட்டம்

இந்திய ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் சதித்திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய தீவிரவாதிகள்...