வரும் 2017-ம் ஆண்டு சனவரி மாதத்திற்குள் அனைத்து ராணுவ வீரர்களுக்கும் குண்டு துளைக்காத உடை வழங்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையின் போது ராணுவ வீரர்கள் அதிகளவில் உயிரிழக்க நேருகிறது. இதனைத் தவிர்க்கும் நோக்கிலும்...
கொல்கத்தாவில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த பாலம் ஒன்று கட்டுமானப் பணிகளின் போது இடிந்து விழுந்ததில் 18 பேர் பலியாகினர். 60க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
கொல்கத்தாவின் மொத்த விற்பனை மையமாக...
இந்தியாவின் அடுத்த குடியரசுத்தலைவராக அமிதாபச்சான் பெயரை பிரதமர் மோடி பரிந்துரை செய்துள்ளதாக அமர் சிங் கூறியுள்ளார்.
இது குறித்து தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்த அமர் சிங் கூறியதாவது:
சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவி புரிய முன்வருவோரை பாதுகாக்க நடுவண் அரசு கொண்டு வந்துள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சாலை விபத்தில் சிக்கி...
டெல்லி துவர்கா நீதிமன்றத்தில் நேற்று நடந்த வழக்கு ஒன்றின் குற்றவாளியான அங்கித் தாகர் என்பவர், விசாரணைக்கு ஆஜராவதற்காக நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அங்கே அவர் தன் மீது புகார் கொடுத்தவர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தேநீர் விற்பவராக வாழ்க்கையைத் தொடங்கியதாக தனது தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசிய பிரதமர் மோடி, தேயிலை விவசாயிகளை வஞ்சித்து விட்டார். தேர்தல் பிரசாரத்துக்காக இங்கு வந்திருந்த மோடி,
புத்துணர்ச்சி அளிக்கும் அசாம் தேயிலையால்...
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி நடுவண் ரிசர்வ் படை வீரர்கள் 7 பேர் பலியாகினர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த தண்டேவாடா மாவட்டத்தில், நிர்வாக...
ஆதார் அட்டைக்கு சட்டப்பூர்வ அங்கிகாரம் அளிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை அரசிதழில் நடுவண் அரசு வெளியிட்டுள்ளது.
இதன்மூலம், ஆதார் சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
இந்தியாவில் அனைத்து அவசர அழைப்புகளுக்கும் 112 என்ற எண்ணை அமல்படுத்த நடுவண் அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது இந்தியாவில் பல்வேறு துறைகளுக்கும் வெவ்வேறு எண்கள் அவசர அழைப்புகளுக்காக செயல்பட்டு வருகிறது.