அசாமில் வானை நோக்கி காவலர் துப்பாக்கியால் சுட்டதில், உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்து 11 போராட்டக்காரர்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அசாமின் தின்சுகியா மாவட்டம் பங்கிரீ பகுதியைச் சேர்ந்த தந்தை, மகன், மருமகள் ஆகியோரை மர்ம...
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் ஆகிய இருவரும் இந்தியா மற்றும் பூட்டான் நாட்டிற்கு 7 நாட்கள்சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அதில் முதல் நாளன்று இந்தியா வந்த அவர்கள் மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற...
நாடாளுமன்ற வளாக கட்டிடத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
நாடாளுமன்ற வளாக கட்டிடத்தின் இரண்டாவது தளத்தின் அறை எண் 212-ல் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் நாடாளுமன்ற வளாக...
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஜமுனாமரத்தூரை சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளர்கள், அடிக்கடி ஆந்திரா மாநிலம் திருப்பதிக்கு சென்று, செம்மரம் வெட்டி வருகின்றனர். இதில், ஆந்திர மாநில காவல்துறையினரிடம் சிக்கி சிலர் சிறைக்கு செல்கின்றனர். இதனால்,...
டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, கெஜ்ரிவால் மீது ‘ஷூ’ வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் காற்று மாசுபடுவதை கட்டுப்படுத்தும் விதத்தில் கடந்த ஜனவரி மாதம் 15 நாட்கள் கார் போக்குவரத்தில் கட்டுப்பாடு...
டெல்லியைச் சேர்ந்த 18 வயது வாலிபர் ஒருவர் 100 ரூபாய் தொலைந்து போன சோகத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
டெல்லி கல்யாண் புரிசையை சேர்ந்தவர் சிவம். இவர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். கிடைக்கிற வேலையை செய்து...
பாகிஸ்தானைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள், இந்தியர் ஒருவருடன் சேர்ந்து காஷ்மீரில் இருந்து பஞ்சாப்பை நோக்கி ஒரு காரில் வருவதாக டெல்லி போலீசார் பஞ்சாப் மாநில போலீசாருக்கு நேற்று தகவல் கொடுத்தனர்.
இந்தத் தீவிரவாதிகள் பஞ்சாப்...
நாட்டில் புதிதாக இரண்டரை லட்சம் தொழில் முனைவோரை உருவாக்கும் ‘எழுக இந்தியா’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தில்லி அருகேயுள்ள நொய்டாவில், செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.
தலித் தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான...
இந்தியர்கள் யாரும் ஏமன் நாட்டிற்கு பயணம் செய்ய வேண்டாம் என்று இந்திய வெளியுறத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து இந்திய வெளியுறத்துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஏமன் நாட்டில்...