May 1, 2014

சுஷ்மா ஸ்வராஜ் திடீர் உடல்நிலை குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ளார்

நடுவணரசு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்(64) திடீர் உடல்நிலை குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

நடுவணரசு...

May 1, 2014

சீன பால் மற்றும் பால் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு நடுவண் அரசு தடை

சீனாவில் இருந்து பால் மற்றும் பால் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு நடுவண் அரசு தடை விதித்துள்ளது. அந்நாட்டின் பால் மற்றும் பாலில் தயாரிக்கப்படும் பொருட்களின் தரம் குறைவாக இருப்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

May 1, 2014

விமானத்தில் கன்னையா குமார் கழுத்தை பயணி ஒருவர் நெரிக்க முயன்ற தகவல்

விமானத்தில் பயணி ஒருவர் தனது கழுத்தை நெரிக்க முயன்றார் என்று டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்னையா குமார் வெளியிட்ட தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்னையா...

May 1, 2014

அலிகார் பல்கலைக்கழகத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் மாணவன் பலி

அலிகார் பல்கலைக்கழகத்தில் வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைகழகத்தில் நேற்று இரவு...

May 1, 2014

வரலாற்றுத் திருப்பமாக, உத்தரகண்ட் மாநிலக் குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து

உத்தரகண்ட் மாநில அரசியலில் மற்றொரு திடீர் திருப்பமாக, அங்கு அமலில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து, அந்த மாநில உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

மேலும்,வரும் 29ஆம் தேதி, ஹரீஷ் ராவத்...

May 1, 2014

இலங்கைக்குச் சீனா மீது காதல். இந்தியாவிற்கு இலங்கை மீது காதல்! தனுசின் குட்டி படம் மாதிரி?

இந்திய கடற்படைக்குச் சொந்தமான இரு போர்க் கப்பல்களான தீர், சுஜாதா மற்றும் இந்திய கடலோர காவல் படை கண்காணிப்புக் கப்பல் வருணா ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள முதலாவது பயிற்சி அணி வீரர்களுக்கு இலங்கை கடல் பகுதியில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

May 1, 2014

தலித் நலன் குறித்து பொது மேடைகளில் மோடி பேசுவது, வெறும் கண்துடைப்பே

அம்பேத்கரின் 125-வது பிறந்த நாளையட்டி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் லக்னோவில்  சிறப்பு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சித்தலைவர் மாயாவதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர்,

 

May 1, 2014

மல்லையாவின் கடவுச் சீட்டு முடக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே

ஐடிபிஐ வங்கியிலிருந்து ரூ.900 கோடி கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாத வழக்கு தொடர்பாக தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கடவுச் சீட்டை முடக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதியுள்ளது.

 பாரத...

May 1, 2014

தமிழகத்தைச் சேர்ந்த அருணாசலம் முருகானந்தம், பத்ம ஸ்ரீ விருது பெற்றார்

ரஜினிகாந்துக்கு பத்ம விபூஷண் விருது: குடியரசுத் தலைவர் வழங்கினார்

திரைப்பட நடிகர் ரஜினிகாந்த், சென்னை புற்றுநோய் ஆய்வு மையத்தின் தலைவர் டாக்டர் வி. சாந்தாவுக்கு பத்ம விபூஷண்,