மும்பையில் கட்டப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்பை இடிக்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மும்பை கொலபாவில் கார்கில் போர் தியாகிகளின் வாரிசுகளுக்காக 31 மாடி குடியிருப்பு கட்டிடத்தை ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கம் கட்டியது. ...
ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை ராணுவத்தினர் தவறாக பயன்படுத்துவதை கண்டித்து இன்று பிற்பகல் அரச தீவிரவாதத்துக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை நடத்த ஹுரியத் பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானி அழைப்பு...
உத்தர பிரதேசத்தில் ஐஸ்கிரீம் பற்றாக்குறையால் திருமணம் நின்று போனது.
உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் மகேஷ்நகர் என்ற காலனியில் இரு குடும்பத்தாரின் ஒப்புதலோடு திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது. அப்போது மணமகள் கழுத்தில்...
தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைவதைத் தடுக்க பஞ்சாப் மாநிலத்துக்கு உட்பட்ட இந்தியா பாகிஸ்தான் எல்லையில் லேசர் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சுவர் இன்று...
டெல்லியில் வாகனக் கட்டுப்பாடு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாஜக பாராளுமன்ற உறுப்பினர் ராம்பிரசாத் சர்மா நேற்று குதிரையில் நாடாளுமன்றத்துக்கு வந்தார்.
ஆனால், மற்றொரு பாஜக பாராளுமன்ற உறுப்பினரான மனோஜ்...
உத்தரகாண்டில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சி நடந்து வந்தது. 70 சட்டமன்ற உறுப்பினர்களில் காங்கிரஸ் கட்சிக்கு 32 மற்றும் பாஜவுக்கு 28 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். இதர கட்சிகள் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருந்தது. இந்நிலையில், காங்கிரஸ்...
இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து சொகுசு ஹெலிகாப்டர்களை வாங்குவதில் லஞ்சம் கைமாறிய விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்குத் தொடர்பு இருப்பதாக இத்தாலி நீதிமன்றம் கூறியுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
பூரண மதுவிலக்கு அமலில் உள்ள பிகாரில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வினய் வர்மா தனது நண்பர்களுக்கு மது விருந்து அளிப்பதைப் போன்ற காணொளி வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிகார் மாநிலம் நர்காட்டியாகஞ்ச் தொகுதி...
லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது:
உயர்கல்வியை மேம்படுத்த அமைக்கப்பட்ட முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி தலைமையிலான குழு...