பிரதமர் நரேந்திர மோடி வரும் 22, 23 ஆகிய நாட்களில் ஈரானில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் வழங்கும் நாடாக ஈரான் விளங்குகிறது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை 2...
இந்தியா பின்பற்றி வரும் நீதி நிருவாகம்-
ஆங்கிலேயர் இந்தியாவில் ஆட்சி நிருவாகத்தை கட்டுப்படுத்துவதற்காக அவர்களுக்குத் தோதாக அவர்களால் (ஆங்கிலேயர்களால்) வடிவமைக்கப் பட்டவை.
விடுதலை பெற்று மக்களாட்சி...
கேரள மாநிலத்தை சோமாலியாவுடன் ஒப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து கேரள அரசு பரிசீலிப்பதாக முதல்-மந்திரி உம்மன்சாண்டி கூறியுள்ளார்.
கேரளாவில் சமீபத்தில் நடந்த தேர்தல் கருத்துப்பரப்புதல்...
கச்சத் தீவில் இலங்கை கடற்படை முகாம்? அறிக்கை அளிக்க இந்திய தூதருக்கு உத்தரவு
கச்சத்தீவில் இலங்கைக் கடற்படை முகாம் அமைக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக வரும் செய்திகள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு...
செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு வந்த விமான பணிப் பெண்ணை சித்தூர் காவல்துறையினர் கொல்கத்தாவில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சித்தூர் செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கடந்த 2014ம் ஆண்டு செம்மரக்கடத்தலில்...
கேரளாவை சோமாலியாவுடன் பிரதமர் மோடி ஒப்பிட்டு பேசியதில் கோபம் அடைந்து உள்ள உம்மன் சாண்டி,
கேரளாவை விமர்சிக்கும் முன் குஜராத் பற்றி பேசுங்கள் என்று பதிலடி கொடுத்து உள்ளார்.
கேரளா மாநிலத்தில் வரும்...
தமிழ் உள்பட 7 மொழிகளிலும் மருத்துவ நுழைவுத் தேர்வு: உச்ச நீதிமன்றத்தில் நடுவண் அரசு கோரிக்கை
தமிழ், தெலுங்கு உள்பட ஏழு மொழிகளில் தேசிய தகுதி, நுழைவுத் தேர்வு (என்இஇடி) நடத்த அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில்...
தாழ்த்தப்பட்டவர் என்பதால் மனைவியைக் கிணற்றில் தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்ததால், அவரது கணவர் தனியாக ஒரு கிணற்றை வெட்டி, அதிலிருந்த வந்த தண்ணீரை ஊரார் அனைவருக்கும் வழங்கி வருகிறார்.
மகாராஷ்டிர...
தமிழக தேர்தல் கருத்துப் பரப்புதலில் சோனியா மீது மோடி விமர்சனம்: நாடாளுமன்றத்தில் காங். கடும் அமளி
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த விவகாரத்தில் சோனியா காந்தி லஞ்சம் பெற்றதாக இத்தாலி நீதிமன்றம் தீர்ப்பில்...