May 1, 2014

கச்சத்தீவில் கடற்படை தளம் கட்டுகிறதா இலங்கை

கச்சத்தீவில், ஒரு புதிய தேவாலயத்தை இலங்கை கடற்படை கட்டி வரும்நிலையில் ஏற்கனவே அங்கு உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தை இடித்துவிட இலங்கை திட்டமிட்டுள்ளதாகவும், கடற்படை தளம் கட்டப்போவதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

May 1, 2014

போர் குற்றவாளிகள் பட்டியலில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பெயர் இடம் பெறவில்லை

போர் குற்றவாளிகள் பட்டியல் எதிலும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பெயர் இடம் பெறவில்லை என்ற தகவல் அவர் தொடர்பான ரகசிய ஆவணங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

 கடந்த 1945-ஆம் ஆண்டு விமான விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படும்...

May 1, 2014

நாட்டுப்பண் இசைக்கப்பட்டபோது செல்பேசியில் பேசிக் கொண்டிருந்த பரூக் அப்துல்லா

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பதவியேற்பு விழாவில் நாட்டுப்பண் இசைக்கப்பட்டபோது தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா செல்பேசியில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,

 

May 1, 2014

மோடிக்கு கெஜ்ரிவால் தக்க நேரத்தில் சரியான பதிலடி

மத்தியில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே மாதத்தில் தான் பாரதிய ஜனதா கட்சி வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (26-ந்தேதி) மோடி பிரதமராக பொறுப்பு ஏற்றார்.

May 1, 2014

2000 ஆண்டுக்கு முன்பு சீனாவோடு கொண்டிருந்த வணிகப் பழைமை

‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தில் பங்கேற்குமாறு, சீன முதலீட்டாளர்களுக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அழைப்பு விடுத்தார்.

 நான்கு நாள் பயணமாக சீனா சென்றுள்ள பிரணாப் முகர்ஜி, குவான்சூ நகரில் புதன்கிழமை நடைபெற்ற...

May 1, 2014

மோடிக்காக கவலைப் படுகிறதா காங்கிரஸ்

 

     டெல்லியில் நடைபெற உள்ள பிரதமர் நரேந்தர மோடியின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவை நடிகர் அமிதாப்பச்சன் தொகுத்து அளிக்க இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

இவரது பெயர் பனாமா...

May 1, 2014

நடுவண் அரசு திட்டங்களைத் தமிழகம், பெறுவதில் சுணக்கமா! தருவதில் தயக்கமா?

சீர்மிகுநகர் (ஸ்மார்ட் சிட்டி) திட்ட அறிக்கை சமர்ப்பிக்கும் போட்டியில், நடுவண் அரசு வெளியிட்ட, 13 நகரங்கள் அடங்கிய பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த, ஒரு நகரம் கூட இடம்பெறவில்லை.

இதனால், இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதில்...

May 1, 2014

கத்தியின்றி இரத்தமின்றி மோதல்ஒன்று நடக்குது

நடுவணரசு மனித வள மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியும்,

காங்கிரஸ் பிரமுகர் பிரியங்கா சதுர்வேதியும் சமூக வலைதளத்தில் காரசாரமான கருத்துகளுடன் மோதிக் கொண்டனர்.

    ...

May 1, 2014

சிங்கத்தை அதன் குகையிலேயே சந்தித்த மாவீரர்

குடி போதையில் ஹைதராபாத் நேரு விலங்கியல் பூங்காவில் உள்ள சிங்கக் குகைக்குள் குதித்த ராஜஸ்தான் இளைஞர் அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டார்.

 

மீட்கப்பட்ட அந்த நபரை பூங்கா அதிகாரிகள் காவல்துறையில்...