ஒபாமா இந்தியாவில் குடியேறினாலும் ஆச்சரியம் இல்லை- சிவசேனை கிண்டல்
பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தால் ஒபமா இந்தியாவில் குடியேறினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என சிவசேனை கிண்டல் செய்துள்ளது.
வங்கிகளில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாதவர்களை நிம்மதியாக தூங்கவிட மாட்டோம் என்று நடுவண் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி எச்சரித்து உள்ளார்.
நடுவண் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ஜப்பானில் இருந்து...
தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாக்க வேண்டும் என்று நடுவண் அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அடுத்த 15 ஆண்டுகளுக்கு நரேந்திர மோடி தான் பிரதமர். எனவே காங்கிரஸ் கவலைப்பட தேவையில்லை என நடுவண் அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.
‘வருமானத்திற்கு மீறி சொத்து சேர்ப்பது குற்றமல்ல’ ஜெயலலிதா வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து
உலகமே மிகச் சில பணக்காரர்கள் வசம் உள்ளது என்கிற உண்மையெல்லாம் புறந்தள்ளி,...
இந்தியாவில் கடந்த 17 மாதங்களில் பரிசோதனை செய்யப்படாத ரத்தத்தை ஏற்றியதால் 2,234 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டதில் உத்தரபிரதேச...
நவீன அடிமைப் பட்டியலில் உலக அளவில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த மனித உரிமை அமைப்பான ‘வாக் ப்ரீ பவுண்டேஷன்’
என்ற நிறுவனம் சர்வதேச அளவில் நவீன அடிமைகள் குறித்த இந்த...
சோனியா இல்லத்தின் முன் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் பாட்லா ஹவுஸ் என்கவுன்ட்டர் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளுக்கு மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி, தில்லியில் உள்ள அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தை பாஜகவினர்...
மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் நடுவண் அமைச்சர் ப.சிதம்பரம் மகாராஷ்டிராவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ளதை சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து சிவசேனாவின்...