May 1, 2014

சிவசேனையின் பார்வையில் ஓகம் நாளும் ஓகப்பயிற்சியும்

ஓகம் பயிற்சி மேற்கொண்டால் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்குமா? என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு சிவசேனை கேள்வி எழுப்பியுள்ளது.

 

சர்வதேச ஓகம்நாளைக் கொண்டாட முயற்சி...

May 1, 2014

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாக பொன்.ராதாகிருஷ்ணன்

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றன என்று நடுவண் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சர்வதேச ஓகம் நாளையொட்டி, சுவாமி விவேகானந்தர் சேவா கேந்திரம் சார்பில் திருப்பூர் நஞ்சப்பா...

May 1, 2014

கச்சத்தீவு பிரச்சினையில் நிச்சயம் வெற்றி பெறுவேன்: ஜெயலலிதா உறுதி

கச்சத்தீவு பிரச்சினையில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா உறுதிப்பட கூறினார்.

இதற்கு தி.மு.க.வினர் இடையூறு செய்யாமல் இருந்தால் போதும் என்றும் அவர் கூறினார்.

May 1, 2014

கெஜ்ரிவால், நஜிப் ஜுங் ஆகியோரை தூக்கியடிப்பதே தனது அடுத்த இலக்காம்

ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் மீது தொடர்ந்து புகார் கூறி வந்த பா.ஜ.க மூத்த தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியசுவாமி,

தமது அடுத்த இலக்கு டில்லி துணைநிலை ஆளுநர்,

ஆம் ஆத்மி கட்சி...

May 1, 2014

மேக் இன் இந்தியா திட்டம் குறித்து மம்தா பானர்ஜி தாக்கு

மேக் இன் இந்தியா என்ற பெயரில் தேசத்தை நடுவண் பாஜக அரசு கூறு போட்டு விற்பனை செய்து வருகிறது என மம்தா பானர்ஜி  தாக்கினார். கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள் விளையாட்டு அரங்கத்தில் திரிணாமுல் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் மேற்கு...

May 1, 2014

தொடர் இடிபாட்டில் சிக்கித் தவிக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்

ஆதாயம் தரும் பதவியின் அடிப்படையில் 21 ஆம் ஆத்மி சட்டமன்றஉறுப்பினர்கள் தகுதி இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். ஆம்ஆத்மி...

May 1, 2014

என்னங்கடா? நடக்குது யிங்கே

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அன்றாடம் அனைத்து ஊடகங்களிலும் இடம் பெறும் செய்தி,

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது!

தமிழக மீனவர்களை மீட்கக் கோரி மோடிக்கு தமிழக முதல்வர்...

May 1, 2014

அன்றும் இன்றும் என்றும் நடுவண் அரசு இந்தித் திணிப்பு அரசே

நடுவண் அரசு பள்ளிகளில் சமஸ்கிருத மொழியை திணிக்க நடுவண் அரசு மீண்டும் முயலுகிறது என்று கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

May 1, 2014

சாலை விபத்துக்களில் அதிகம் பலியாவோர் 15முதல் 34 அகவையினரே

சாலை விபத்துக்களில் நாள் ஒன்றுக்கு 400 பேர் பலியாகின்றனர். அதில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று நடுவண் அமைச்சர் நிதின் கட்கரி வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் 2015 ஆம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகள்...