தமிழக மீனவர்கள் கைது, சென்னை விமான நிலைய கண்ணாடி உடைவு நிலவரத்திற்கு என்றே தனியாக ஒரு இதழ் தொடங்கினால் கூட செய்தி பஞ்சம் இல்லாமல் தொடர்ந்து நடத்தலாம் போல!
நெடுந்தீவு அருகே மீன்...
நாடு முழுவதும் ஒரே சிவில் சட்டம் கொண்டு வருவது குறித்து நடுவண் அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து ஆராய சட்ட கமிஷனை நடுவண் அரசு கேட்டுகொண்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் பாஜக தலைவர் தலா மராண்டி இவரது மகன் முன்னா மராண்டி 2 ஆண்டுகளாக ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த பெண்ணை ஏமாற்றி, இந்த வாரம் வேறு ஒரு 11 வயது சிறுமியை திருமணம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடைகள், திரையரங்குகள் 24 மணி நேரமும் செயல்படலாம்: நடுவண் அமைச்சரவை ஒப்புதல்
கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பிற நிறுவனங்கள் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்கும் மாதிரி சட்டத்துக்கு நடுவண்...
இலங்கை அகதிகள், படகு மூலம் ஆஸ்திரேலியா செல்வதை தடுக்கும் வகையில் தூத்துக்குடியில்,
‘ஆபரேசன் சாத்ராக்’ என்னும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது.
தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள்...
ஹரித்துவாரில் சாதுக்களின் எதிர்ப்பால் இன்று நிறுவப்பட இருந்த திருவள்ளுவர் சிலை அறிவிக்கப்பட்டபடி கங்கைக் கரையில் நிர;மாணிக்கப்படவில்லை. இதனால் தமிழ் ஆர்வலர்கள் ஏமாற்றமடைந்தனர்.
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம், விடுமுறை நாள்கள் (2-ஆவது, 4-ஆவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை), ரமலான் விடுமுறை (ஜூலை 6) ஆகியவை காரணமாக பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட தேசிய வங்கிகள் வரவிருக்கும் ஜூலை மாதம் 11 நாள்கள் செயல்படாத சூழ்நிலை...
பெங்களூர் நகரின் முதல் பெண் டாக்சி ஓட்டுநரும் உபேர் இந்தியா கால் டாக்சி நிறுவனத்தின் முதல் பெண் ஓட்டுநருமான பாரதி பெங்களூரில் மரணம் அடைந்தார்.
தூக்கில் தொங்கிய...
வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.13 ஆயிரம் கோடி கருப்புப் பணத்தை நடுவண் அரசு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். 2011ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரையான காலத்தில் வெளிநாட்டு வங்கிகளில் போடப்பட்ட தொகை இதுவாகும்.