சமையல் கியாஸ் நேரடி மானியத் திட்டம் 2015 ஜனவரி மாதம் முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தது.
தமிழகத்தில் ஒரு கோடியே 62 லட்சம் சமையல் கியாஸ் வாடிக்கையாளர்கள் உள்ளனர். சமையல் கியாஸ் வினியோகத்தில் பல்வேறு முறைகேடுகள்...
பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் மீது டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
டெல்லி தியோலி சட்டசபை தொகுதி ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ்...
பா.ஜனதா கட்சியின் தாமரை சின்னத்தை ரத்துசெய்து உத்தரவிடவேண்டும் என மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஹெமன்த் பாட்டீல் மும்பை உயர்நீதிமன்றத்தில் பா.ஜனதாவின் சின்னமான தாமரை...
கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது குஜராத் முதல் அமைச்சராக இருந்த தற்போதைய பிரதமர் மோடி அகமதாபாத் நகரில் வாக்களித்துவிட்டு வெளியே வந்த போது ஓட்டுச்சாவடியின் முன்பு தாமரை சின்னத்துடன் செல்பேசியில் செல்பி எடுத்துக் கொண்டார். இது தேர்தல்...
மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமயில் இன்று நடுவண் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாட்டில்...
திருக்குறள் இலக்கியப் படைப்பாகக் கருதப்படுவதால், நடுவண் அரசு கடைப்பிடிக்கும் கொள்கையின்படி அதை தேசிய நூலாக கலாசாரத் துறை அறிவிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று நடுவண் அரசு தெரிவித்துள்ளது.
இது...
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு புதிய சட்டம் இயற்றுவது குறித்து நடுவண் அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது. இதற்கு நடுவண் சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து, புதிய சட்டம்...
டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முதன்மை செயலாளர் ராஜேந்திரகுமார் 2007 முதல் 2014-ம் ஆண்டு வரை அவர் வகித்த பதவிகளில் இருந்தபோது கோடிக்கணக்கான மதிப்புள்ள பணிகளை முறைகேடாக என்டீவர் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளதாகவும்,
சுவிஸ் வங்கியில் பணம் போட்டு வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 75-வது இடத்தில் உள்ளது. கடந்த வருடம் இந்தப் பட்டியலில் இந்தியா 61வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
சுவிஸ் வங்கியில்...