May 1, 2014

மாறன் சகோதரர்களுக்கு முன்பிணையல் வழங்க கூடாது: அமலாக்கப் பிரிவினர்

ஏர்செல் - மேக்சிஸ் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று டில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அதில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், காவிரி மாறன் ஆகியோர் நேரில் ஆஜராகினர். இந்த வழக்கில் முன்பிணையல் அளிக்கும்படி மூவரும் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு...
May 1, 2014

ஹிந்தி நடிகர் ஆமிர்கான்: இரண்டு பார்வைகள்

நாட்டுக்கு எதிராக பேசுவோருக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று ஹிந்தி நடிகர் ஆமிர் கானை பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் மறைமுகமாக தாக்கிப் பேசியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், தாத்ரியில் பசு இறைச்சி வைத்திருந்ததாக முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த...
May 1, 2014

தனியார் துறை வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்துவதற்கு

தனியார் துறை வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்துவதற்கு சமூக நீதி ஆர்வலர்கள் அனைவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுகவின் 2014-ஆம்...
May 1, 2014

கார் போன்ற சிறிய ரக வாகனங்களுக்கு சுங்கக் கட்டண விலக்கு குஜராத் அதிரடி

குஜராத் மாநிலம் முழுவதும் உள்ள நெடுங்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களுக்கு கட்டணம் கிடையாது என பாஜக முதல்வர் ஆனந்தி பென் படேல் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. குஜராத்தில் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி விடுiலை நாளில் இருந்து...
May 1, 2014

குளச்சல் துறைமுகத் திட்டத்தை கைவிட முடியாது: பிரதமர் மோடி திட்டவட்டம்

தமிழகத்தில் குளச்சல் துறைமுகத் திட்டத்தை கைவிட முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளில் சீனாவின் சார்பில் துறைமுகங்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. இதற்குப் போட்டியாக கேரளாவில் விழிஞம், தமிழகத்தில் குளச்சல்...
May 1, 2014

இராமயன கால சஞ்சீவினி மூலிகை தேட உத்தரகாண்ட் அரசு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

உயிர் காக்கும் சஞ்சீவினி மூலிகை தேட உத்தரகாண்ட் அரசு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சீன எல்லையை ஒட்டிய இமயமலைப் பகுதிகளில் துரோணகிரி எனுமிடத்தில் ஆகஸ்ட் முதல் இந்த மூலிகையைத் தேடும் பணி தொடங்க இருப்பதாக அம்மாநில மாற்று மருத்துவத் துறைக்கான அமைச்சர் ...
May 1, 2014

பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை

விடுதலை நாளன்று செங்கோட்டையில் கொடியேற்றும் பிரதமர் அங்கு நாட்டு மக்களுக்கு விடுதலை நாள் உரையாற்றுவது மரபாக உள்ளது. விடுதலை நாள் உரையை நிகழ்த்தும் பிரதமர்கள் வழக்கமாக குண்டு துளைக்காத பாதுகாப்பு கூண்டிற்குள் நின்று பேசுவது வழக்கம். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, தான்...
May 1, 2014

கார் கேட்டு அடம்; இரண்டு மணி நேரத்தில் திருமண வாழ்க்கை முறிவு

வரதட்சணையாக கார் கேட்டு அடம் பிடித்து, மூன்று முறைக்கு மேல் தலாக் கேட்டதால் திருமணமான இரண்டு மணி நேரத்தில் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததுள்ளது. உத்தரபிரதேசம் ரபாஹ்பத்தில் உள்ள பாஹ்பட் கிராமத்தைச் சேர்ந்தவர் மோனிசா, இவருக்கும் பஹ்வான்பூர் கிராமத்தைச் சேர்ந்த...
May 1, 2014

15ரூபாய் கடனைத் திருப்பிக் கொடுக்காத காரணத்தால், தலித் தம்பதிகள் வெட்டிக் கொலை

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 15 ரூபாய் கடனைத் திருப்பிக் கொடுக்காத காரணத்தால், தலித் தம்பதிகள் வெட்டிக் கொல்லப்பட்டனர். மைன்புரி மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை இந்தச் சம்பவம் நடைபெற்றது. தலித் தம்பதிகள், காலையில் பணிக்குச் சென்று கொண்டிருந்தபோது, மளிகைக்...