May 1, 2014

ஆதார் எண்ணைக் கட்டாயம் ஆக்கியுள்ள மோடி அரசு; பயனளிக்காத எதிர்ப்புகள்

அரசின் நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் எண் தெரிவிப்பதை நடுவண் அரசு கட்டாயமாக்கி இருப்பதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை வியாழக்கிழமை அடுத்தடுத்து மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை அதன் துணைத் தலைவர் பி.ஜே.குரியன்...
May 1, 2014

மூளையாக இருந்து ஆம் ஆத்மியை நசுக்க சதித் திட்டம் தீட்டுகிறார் மோடி

ஆம் ஆத்மியை வீழ்த்த தான் கொல்லப்படலாம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார். ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்களுக்காக கெஜ்ரிவால் பேசிய 10 நிமிட காணொளி இணையத்தில் நேற்று வெளியிடப்பட்டது. அந்த காணொளியில், “பிரதமர் மோடியின் நிலையற்ற வெளியுறவுக்...
May 1, 2014

எழுவர் விடுதலைத் தடையை மறுபரிசீலனை செய்ய தமிழக அரசு சீராய்வு மனு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பாக நடுவண் அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய தமிழக அரசு மனு செய்துள்ளது. ராஜீவ் காந்தி கொலையாளிகள் ஆயுள் தண்டனை...
May 1, 2014

டிசம்பர் மாத இறுதிக்குள் ஆதார் எண் இணைக்காதவர்களுக்கு ஆப்பு

டிசம்பர் மாத இறுதிக்குள் நேரடி மானியத் திட்டத்துடன் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என நடுவண் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. நடுவண் அரசால் அளிக்கப்படும் நிதி, உரிய பயனாளிக்குக் கிடைக்கும் வகையில் நேரடி மானியத் திட்டம் கடந்த 2013இல் ஏற்படுத்தப்பட்டது. அந்தத் திட்டத்தின்...
May 1, 2014

என்னதான் நடக்கிறது டெல்லியில்

டெல்லி ஜசோலா நகர் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், அதை சரி செய்யுமாறும் கூறி கடந்த 10-ந் தேதி ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் அமானத்துல்லா கானுக்கு பேசியில் முயன்றுள்ளார். அவருக்கு சரியான பதில் கிடைக்காததால் பின்னர், ஜாமியா...
May 1, 2014

இணையதளங்களைப் பயன்படுத்துவதில் நாட்டிலேயே தமிழகம் முதலாவது இடத்தில் உள்ளது

நகர்ப்புறங்களில் இணையதளங்களைப் பயன்படுத்துவோர் தொடர்பான பட்டியலில், நாட்டிலேயே தமிழகம் முதலாவது இடத்தில் உள்ளது. தில்லி, மகாராஷ்டிரம் ஆகியவை 2வது இடத்தில் உள்ளன. நாடு முழுவதும் 34.2 கோடி பேர் இணையதளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். அதில், நகர்ப்புறங்களில் 23.1 கோடி...
May 1, 2014

தொடர்வண்டியில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு; பாஜக மேலவை உறுப்பினர் கைது

ஓடும் தொடர்வண்டியில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் பிகார் பாஜக மேலவை உறுப்பினர் துன்னாஜி பாண்டே இன்று கைது செய்யப்பட்டார். பிகார் மாநில பாஜக மேலவை உறுப்பினராக இருப்பவர் துன்னாஜி பாண்டே. இவர் நேற்றிரவு துர்காபூரில் இருந்து...
May 1, 2014

கறுப்பு பணம் வைத்திருப்போரை நிம்மதியாக தூங்க விடக் கூடாது; எச்சரிக்கிறார் மோடி

கறுப்பு பணம் வைத்திருப்போர் நிம்மதியாக தூங்க வேண்டுமானால், அதுகுறித்து, செப்டம்பர், 30க்குள் வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும், என, பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார். தலைநகர் டில்லியில் நேற்று, நகை வர்த்தகர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற, மோடி...
May 1, 2014

தலித்துகளுக்கு எதிரான பாஜகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்டுவார்கள்

தலித்துகள் மீது அடக்குமுறையை ஏவி வரும் பாஜகவுக்கு வருகிற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்டுவார்கள் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். குஜராத்தில் காவலர்களால் தாக்கப்பட்டு ராஜ்கோட் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்...