டெல்லி ஜசோலா நகர் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், அதை சரி செய்யுமாறும் கூறி கடந்த 10-ந் தேதி ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் அமானத்துல்லா கானுக்கு பேசியில் முயன்றுள்ளார். அவருக்கு சரியான பதில் கிடைக்காததால் பின்னர், ஜாமியா...