May 1, 2014

நாடு முழுவதும் உள்ள 609 அமைச்சர்களில் 210 பேர் மீது குற்றவியல் வழக்குகள் பகீர் தகவல்

நாடு முழுவதும் உள்ள மாநில அமைச்சரவைகளில் இடம்பெற்றுள்ள 609 அமைச்சர்களில் 210 பேர் மீது குற்றவியல் வழக்குகள் இருப்பது ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு’ என்ற தன்னார்வ நிறுவனமும், சிந்தனையாளர் ...
May 1, 2014

குஜராத்தின் புதிய முதல்வர் விஜய் ரூபானி

குஜராத் முதல்வராக இருந்த ஆனந்திபென் பட்டேல், கடந்த கிழமை தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அகவை மூப்பு காரணமாக தான் பதவியை விட்டு விலகுவதாக அவர் கூறி இருந்தார். இதனால் அவரது விலகலை பா.ஜ.க தலைமையும் ஏற்றுக் கொண்டது. குஜராத்தின் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக...
May 1, 2014

நீதிமன்றங்கள் தலையிட முடியாத வகையில் சமூக நீதிக் கொள்கை: ராமதாஸ்

நீதிமன்றங்கள் தலையிட முடியாத வகையில் சமூக நீதிக் கொள்கை உருவாக்கப்பட்டு, அதற்கு அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு தரப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், குஜராத் மாநிலத்தில் பொருளாதார அடிப்படையில்...
May 1, 2014

பொருளாதார இடஒதுக்கீட்டுக்கு எடுக்கப் பட்ட முதல் முயற்சிக்கே ஆப்பு

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மலைசாதியினர் ஆகிய பிரிவினரைத் தவிர, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு மட்டும் 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் குஜராத் அரசால் கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்தை அந்த மாநில உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை ரத்து...
May 1, 2014

ஆம் ஆத்மி விழுந்து புரண்டு நிருவாகம் கற்று வருகிறது

ஊழல் ஒழிப்புக்காக வென்று கட்சி தொடங்கிய ஆம் ஆத்மி விழுந்து புரண்டு நிருவாகம் கற்று வருகிறது டெல்லி யூனியன் பிரதேசத்தின் நிர்வாகத் தலைவராக துணைநிலை ஆளுநரே செயல்பட முடியும் என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படி ஆளுநர் செயல்பட...
May 1, 2014

ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படத்தை மாற்றும் யோசனை ஏதும் இல்லை

ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படத்தை மாற்றும் யோசனை ஏதும் இல்லை என்று நடுவண் அரசு விளக்கமளித்து உள்ளது. நமது நாட்டில் ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படம் இடம்பெற்றுள்ளது. பிற எந்த தலைவர்களின் படமும் இடம் பெறவில்லை. இந்நிலையில், மகாத்மா காந்தியின்...
May 1, 2014

பசு வதைத் தடுப்பு என்ற பெயரில் தலித்துகளுக்கு எதிரான வன்முறை

பசு வதைத் தடுப்பு என்ற பெயரில் தலித்துகளுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவது கண்டனத்துக்குரியது என்று நடுவண் அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். ஐஏஎஸ் தேர்வில் சிறப்பிடம் பிடித்த தலித் மாணவர் டீனா தாபிக்கு தில்லியில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. ...
May 1, 2014

மைசூரு மாவட்ட நீதிமன்றம் அருகே கழிவறையில் இன்று குண்டு வெடித்தது

கர்நாடக மாநிலத்தில் மைசூரு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிவறையில் இன்று மாலை 4 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. அப்போது நீதிமன்ற கட்டிடங்கள் அதிர்ந்தன. குண்டு வெடித்ததும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தவர்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடினர். இதனால் அங்கு...
May 1, 2014

அரசியல் விமர்சகர்ளால் பரபரப்பாக பேசப்படும் அனந்திபென் படேல் ராஜினாமா

குஜராத் முதல் மந்திரியாக பதவி வகித்து வந்த நரேந்திர மோடி, கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றதையடுத்து, குஜராத் மாநிலத்துக்கு புதிய முதல்வராக ஆனந்திபென் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், குஜராத் முதல் மந்திரி பொறுப்பில் இருந்து விலக விரும்புவதாக...